வியட்நாம் படகு விபத்தில் 15 இந்தியர்கள் உயிரிழந்த விவகாரத்தில் பாதுகாப்பு விதிமுறைகளை மீறியதற்காக படகு கேப்டன் ஹாங் ஹாய் ( 57) கைது. படகு விபத்தில்
புகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார் யாஸ்திகா. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 2வது
சென்னை: திருவொற்றியூர் மணலி விரைவு சாலையில் நின்று கொண்டிருந்த லாரி மீது பைக் மோதிய விபத்தில், திவாகர் (25) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக
சென்னை, எண்ணூர் கடலில் குளித்தபோது அலையில் சிக்கிய பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்தார். எர்ணாவூர் பெரிய காசி கோவில்குப்பம் 1வது தெருவை சேர்ந்தவர்
சென்னை: புழல் அருகே பாதாள சாக்கடை பணியின்போது கிரேன் ரோப் அறுந்ததால் ராட்சத இரும்பு தகடு விழுந்ததில் 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியானான்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி அருகே வெவ்வேறு இடங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பொப்பிடி கிராமத்தில் ஒரே
தமிழகத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளது. ஒரு கிராம் 13,200க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,05,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் சாவு மனைவியுடன் செல்போனில் பேசிக்கொண்டு இருந்தபோது விபரீதம் உத்தரப்பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவர் ராகுல்
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் சாவு கரூர் மாவட்டம் குளித்தலை திம்மாச்சிபுரத்தை சேர்ந்தவர் மலர்வேல் (வயது 58) இவர் கடந்த 10 ந் தேதி
வெவ்வேறு சம்பவங்களில் கஞ்சா விற்பனை திருச்சியில்பெண் உள்பட இரண்டு பேர் கைதுதிருச்சிபஞ்சப்பூர் தனியார் என்ஜினியரிங் கல்லூரி அருகில் கஞ்சா
கத்தார் நாட்டின் முன்னாள் அரசர் ஷேக் ஹமத் பின் கலீஃபா அல் தானி (74) இன்று (ஜூலை 12) காலமானார். இவர், மேற்காசிய நாடுகளில் ஒன்றான கத்தாரின் மன்னராக 1995 முதல்
கரூர் மாவட்டத்தில் தனியார் பேருந்துகளுக்கான கூண்டு கட்டுமானத் தொழிலில் முக்கிய மையமாக விளங்கி வரும் நிலையில், கரூர் கோவை சாலையில் செந்தில்நாதன்
load more