மேகதாது சிக்கலில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்க தமிழ்நாடு அரசு அனைத்துக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி
தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். The post குற்றாலம்
இந்த வாரம் வெளியான திரைப்படங்களின் மினி விமர்சனத்தை இந்த தொகுப்பில் காண்போம். The post இந்த வாரம் வெளியான படங்கள் எப்படி…? – மினி விமர்சனம்…! appeared first on News7 Tamil.
பிரதீப் ரங்கநாதனின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது The post பிரதீப் ரங்கநாதனின் ‘NEXT WAVE’ – நாளை
என். டி. ஆர்-திரிவிக்ரம் என்ற தெலுங்கு திரைப்படத்தில் தமிழ்க் கடவுள் முருகனை இழிவுபடுத்தியுள்ளதாக சீமான் குற்றம் சாட்டியுள்ளார். The post முப்பாட்டன்
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இருமார்கங்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 03.30 வரை 41 மின்சார இரயில் சேவை ரத்து செய்யபட்டுள்ளது The post சென்னை புறநகர்
முதலமைச்சர் விஜய் ஜூலை 10 ஆம் தேதி கரூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளதாக முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். The post முதலமைச்சர்
சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு…! appeared first
சிவாகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் கன்னட நடிகர் ராஜ் பி. ஷெட்டி இணைந்துள்ளார். The post சிவாகார்த்திகேயனின் ‘சேயோன்’ திரைப்படத்தில் இணைந்த
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து விராட் கோலி முன்கூட்டியே ஓய்வு பெற்றது தனக்கு வருத்தமளிப்பதாகக்
தவெக அரசு ஊழலை நீக்கியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். The post தவெக அரசு ஊழலை நீக்கியிருக்கிறது – வைகோ…! appeared first on News7 Tamil.
அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரத்தில் பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று மாணிக்கம் தாகூர் கேள்வி எழுப்பியுள்ளார். The post ராமர் கோயில்
கொமேனியின் இறுதிச் சடங்கில் கூடியிருந்த தலைவர்களை தாக்க முடியும் என்கிற டிரம்பின் கருத்திற்கு ஈரான் பதிலடி கொடுத்துள்ளது. The post நீங்கள் உடைத்தது
ஆணவக்கொலைக்கு எதிரான தனிச்சட்டம் இந்த ஆட்சியில் இயற்றப்படும் என்று அமைச்சர் வன்னி அரச தெரிவித்துள்ளார். The post ஆணவக்கொலைக்கு எதிராக தனிச்சட்டம்
மகளிர் உரிமைத் தொகை உயர்வு விரைவில் அமல்படுத்தப்படும் என்று என்று அமைச்சர் ஜெகதீஸ்வரி தெரிவித்துள்ளார். The post மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 – ஆக
load more