விழுப்புரம் அருகே இன்று (ஜூலை.4) பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பின்னால் வந்த கார் அதிவேகமாக மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்தச்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே நாகநாதசுவாமி கோவில் பின்புறம் உடும்பு பிடிக்க நிலத்தை தோண்டியபோது, மண்ணில் புதைந்திருந்த 9 பழங்கால சிலைகள்
ஆளுநரை சந்தித்தப் பின் திமுக நிர்வாகிகள் ஆர். எஸ். பாரதி செய்தியாளர் சந்தித்தனர். குதிரை பேரம், அதிகார துஷ்பிரயோகம் குறித்து ஆளுநரிடம் புகார்
பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர் அமைப்புகளை சேர்ந்த 17 பாகிஸ்தானியர்கள், 6 இந்தியர்கள் உட்பட 23
நரேந்திர மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசுகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனையில் ரூ.75 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டதாக தெரிவித்தார்.
மத்திய அரசு கூறி இருப்பதாவது: டெலிகிராம் தளத்தில் பரவி வரும் திருட்டுத் திரைப்படங்கள் மற்றும் ஓடிடி உள்ளடக்கங்களுக்கு எதிராக உடனடியாக கடுமையான
கோவை: திருமலையாம்பாளையம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த 60 டன் யூரியா உர மூட்டைகள் பறிமுதல் செய்தனர். உள்ளூர் விவசாயிகள் அளித்த புகாரின்
சென்னை : தமிழகத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, அடுத்த சில நாட்களுக்கு மழைப்பொழிவு நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு
பீஜிங் செய்தியாளர் சந்திப்பில் சீனாவிற்கான இந்திய தூதர் விக்ரம் துரைசாமி பேசியதாவது, “பாகிஸ்தானுடன் எங்களை ஒப்பிடுவது நியாயமில்லை; இரு
பிரதமர் மோடி ராஜஸ்தானின் ஜோத்பூர் விமான நிலையத்தில், பாரம்பரிய கலைநயத்துடன் ரூ.480 கோடியில் கட்டப்பட்ட புதிய முனையத்தை திறந்து வைத்தார். அத்துடன்,
காஞ்சிபுரம் அருகே மதுபானத்தை சம பங்காக பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில், ஏரியின் சேற்றில் அமுக்கி வாலிபர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம்
திருச்சி – ஹவுரா விரைவு ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்டு வரும் சேவைகள் குறித்து, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் பாலக் ராம் நேகி திடீர் ஆய்வு
திருச்சி மாநகரில் வேட்டை : கஞ்சா ,புகையிலை, போதை மாத்திரை, மது விற்ற 18 பேர் கைது; பணம் பறிமுதல் திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் இளைஞர்கள், பள்ளி,
ஜனநாயகன் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் விவரங்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடித்துள்ள இந்தப் படம் சுமார் 3 மணி நேரம் ஓடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2010-ம் ஆண்டு வரை இரு தரப்பினரிடையே நடந்த மோதலில் 6 பேர் கொலை செய்யப்பட்டனர். 16 ஆண்டுகள் அமைதிக்குப் பிறகு, நேற்று
load more