திருப்பூரில் தக்காளி அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் தக்காளிகள் உடுமலை, ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுகளுக்கு
நாங்க இருக்கோம். மீண்டும் வருவோம்!” – இதுதான் அறிவாலயத்தில் நான் கேட்கும் உடன்பிறப்புகளின் குரல் என்று திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
பிரதமர் மோடி 6 நாள் பயணமாக நாளை மறுநாள் இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து செல்கிறார். சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி மேற்கொள்ளும்
டிகிரி முடித்தவர்களுக்கு ரயில்வேயில் வேலை.. மாதம் ரூ.35,400 சம்பளம் இந்திய ரயில்வே துறையில் நிலையான மற்றும் மதிப்புமிக்க அரசு வேலை தேடுபவர்களுக்கு
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி ஒரு சவரன் ரூ.1,09,600க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.13,700க்கு விற்பனை
பார்லி., மழைக்கால கூட்டத்தொடர், வரும் ஜூலை 20ல் தொடங்கி அடுத்த மாதம் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடக்கும் என டில்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நான்கு
கரூர் மாவட்டம், மனவாசி பகுதியைச் சேர்ந்த நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான ஜீவா(48), பல்வேறு கோவில் திருவிழாக்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகளில் நடனமாடி
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (ஜூலை.3) முதலமைச்சர் விஜய் தலைமையில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறையின் திட்டங்கள், நடைபெற்று வரும்
கடந்த 2024ஆம் ஆண்டு நடைபெற்ற தவெக விக்கிரவாண்டி மாநாட்டையொட்டி புத்தூர் ரவுண்டானாவில் அனுமதியின்றி பேனர் வைத்த வழக்கில், நாகை தவெக மாவட்ட செயலாளர்
மறைந்த நடிகரும், இயக்குநருமான பாக்யராஜின் இரு கண்களும், பார்வையிழந்த இரு நபர்களுக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டுள்ளன. மறைந்த பிறகும் இருவரின்
குரோஷியாவில் நடைபெற்று வரும் கிராண்ட் செஸ் டூர் ரேபிட் & பிளிட்ஸ் தொடரில் இந்திய வீரர் பிரக்ஞானந்தா தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறார்.
கரூரில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர், பிளாஸ்டிக் கப் மூட்டை மூட்டையாக பறிமுதல்; மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை. கரூர் மாநகராட்சிக்குட்பட்ட
மயிலாடுதுறையில் இரு அரசுப்பேருந்துகள் நேருக்கு நேரு மோதிய விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதி. செம்மங்குளம் என்ற
நீடாமங்கலம் அருகே பயித்தஞ்சேரி கிராமத்தில் காட்டுப் பன்றி கடித்ததில் அண்ணாதுரை (50) என்பவர் படுகாயம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி
மறியல் போராட்டம்திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் புதிதாக மேம்பாலம் அமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்
load more