போதைப் பொருள் விவகாரத்தில் அமைச்சர் சரத் குமாரை பதவி நீக்கம் செய்யக்கோரி, சென்னை எழும்பூரில் நேற்று போராட்டம் நடத்திய முன்னாள் அமைச்சர் மா.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே தனது அலுவலகத்திற்கு வேலைக்கு வந்த 21 வயது இளம் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாகக் காணப்பட்ட நீர் வரத்து தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று விநாடிக்கு 300 கன
தமிழகத்தில் அரிசி பற்றாக்குறை, 21 லட்சம் டன். இதை, ஈடு செய்யும் வகையில் ஆண்டுக்கு, 30 லட்சம் டன் உயர் ரக சன்ன அரிசியை, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா,
சென்னையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 6 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அவ்வப்போது இளைஞர்கள் சிலர், அடையாறு, அண்ணா நகர், ராஜிவ்காந்தி
தமிழகத்தில் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2160 குறைந்து ரூ.1,04,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.270 குறைந்து ரூ.13,030க்கும்
அரியானா மாநிலம் பரீதாபாத்தில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் தொழில்நுட்ப உதவியாளராகப் பணியாற்றி வந்த மோனு (22) என்ற இளைஞர், காவல் நிலைய ஆயுதக் கிடங்கில்
ஜெர்மனியின் வடக்கு பகுதியில் உள்ள ஸ்டாடே நகரில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் காயமடைந்துள்ளதாக போலீசார்
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கோவில் திருவிழாவில் வெடி வெடித்ததில் 20 பேர் காயம் அடைந்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே கிள்ளை
விண்டோஸ் இயங்குதளத்தில் வாட்ஸ்அப் டெஸ்க்டாப் செயலி (App) அல்லது வாட்ஸ்அப் வெப் (WhatsApp Web) பயன்படுத்துபவர்களைக் குறிவைத்து, ஒரு புதிய ஆபத்தான மால்வேர்
உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள கியாம்பூர்பஹேரியா பகுதியில், பயிற்சி விமானம் ஒன்று கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த
குடும்பத் தகராறில் ஊர்மக்கள் பஞ்சாயத்து பேசிக் கொண்டிருக்கும் போது, மனைவியை கத்தியால் குத்தி கொலை செய்த கணவனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடக
பெட்ரோல், டீசல் விற்பனைக்கான கட்டுப்பாடுகளை ஜூலை 1-ம் தேதி முதல் நீக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. மேற்கு ஆசிய போர் பதற்றத்தால் ஜூன் 11 முதல்
தமிழக பள்ளிக்கல்வித்துறைக்கு திமுக ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட குழுவை கலைத்துவிட்டு, புதிய குழுவினை தவெக அரசு அமைத்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை
சென்னை தலைமைச் செயலகத்திலுள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் தலைமையில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்
load more