தமிழகத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரிகள் (PRO) 16 பேர் அதிரடியாக வெவ்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். The post புதுக்கோட்டை
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி(UDF), சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தால், கேரள அரசு போக்குவரத்து கழகத்திற்கு
அசாமில் சட்டவிரோத அகதிகள் ஆதார் அட்டை பெறுவதை தடுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு புதிதாக ஆதார் அட்டை வழங்குவதை நிறுத்த அம்மாநில அமைச்சரவைக்
மும்பை கே. இ. எம். மாநகராட்சி மருத்துவ கல்லூரியில் எம். பி. பி. எஸ். படித்து வருபவர் செஜல் பவார். இவர் சமீபத்தில் குருகிராமில் ஸ்டாண்ட்-அப் நகைச் சுவை
சேலம் தென் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜய் (30). இவர் தனியார் வங்கி ஒன்றில் பணம் வசூல் செய்யும் முகவராக பணியாற்றி வருகிறார். இவர், சம்பவத்தன்று
கடலில் மீன்வளத்தைப் பெருக்கும் நோக்கில், மத்திய அரசால் கிழக்கு கடற்கரை பகுதிகளான தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட வங்கக்கடல் பகுதிகளில் ஆண்டுதோறும் 61
சென்னை பள்ளிக்கரணை நியூ காலனி முதல் தெருவை சேர்ந்த பாலாஜி, போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக உள்ளார். இவரது மனைவி கீதா (48). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும்
சிவகங்கை ஆயுதப்படை போலீஸ் பிரிவில் 30 வயதான பெண் ஒருவர் போலீசாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகிவிட்டது. இந்த நிலையில் அவருடன் ஒரு ஆண்
கோவையை அடுத்த மதுக்கரை அருகே திருமலையாம்பாளையத்தை சேர்ந்தவர் கஸ்தூரி ரங்கநாதன். இவருடைய மனைவி மோனிகா (32). தனியார் கல்லூரி ஊழியர். இவர்களின்
தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை,
இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 1 டெஸ்ட். 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி, இரு
ஆந்திர மாநிலம் ஒ. எஸ். ஆர். கடப்பா நகரத்தை சேர்ந்தவர் ராம சுப்பா ரெட்டி தொழிலதிபரான இவரிடம் சோமசிலாவை சேர்ந்த வம்சி (25) என்பவர் கார் டிரைவராக வேலை
டெல்லியில் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற தம்பதியினர், கடைசி நிமிடத்தில் தங்களின் முடிவை மாற்றி மீண்டும் ஒன்று சேர்ந்த நெகிழ்ச்சியான சம்பவம்
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள வரகூர் கிராமத்தை சேர்ந்த வர் திருமலைவாசன், விவசாயி. இவருடைய மனைவி லலிதா ( 23). இவர்களுக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகள்
ராமநாதபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நின்றிருந்த லாரி மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதியதால் விபத்து ஏற்பட்டது. இதில், ஒருவருக்கு
load more