தமிழ் நாடு முதலமைச்சர் விஜய் டாஸ்மாக் கடைகளை மூடியது தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
நடிகர் ராகவா லாரன்ஸ் தான் அரசியலில் நுழைய தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். The post அரசியலில் நுழைய தயார் – வர வேண்டுமா..? வேண்டாமா..? – மக்களிடம்
கடலூர் பரங்கிப்பேட்டை கடல் பகுதியில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைக்கும் ஹிந்துஸ்தான் ஆயில் நிறுவனத்தின் திட்டத்தை தமிழ் நாடு அரசு அனுமதிக்கக்
கருப்பு திரைப்படம் 340 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. The post ஓடிடியில் வெளியான கருப்பு…! appeared first on News7 Tamil.
முதலமைச்சர் விஜயின் டெல்லி விஜயம் வீணடிக்கப்பட்டுள்ளதாக புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார். The post முதலமைச்சர் விஜயின்
மேட்டூர் அணை நீர், திறக்கப்படாததால் விவசாயிகள் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post விவசாயக் கடன்,
தேர்தலுக்கு முன்பு 'நீட் மட்டும் தான் உலகமா?' என்று கேட்ட முதலமைச்சர் விஜய், இப்போது நீட் விலக்கு கேட்பதாக எதிர்கட்சி தலைவர் உதயநிதி
சமூக விரோதச் செயல்பாடுகளுக்கு, அரசியல் அடையாளம் பாதுகாப்பாக இருக்கக்கூடாது என்பதை, முதலமைச்சர் உறுதி செய்யவேண்டும் என்று அண்ணாமலை
தமிழ்நாட்டில் இன்று மாலை 5 மணி வரை 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. The post மாலை 5 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு
உழவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்கான மாற்றுத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.
தமிழக விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். The post “தமிழக விவசாயிகளின்
தமிழ்நாட்டில் நாளை பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
load more