சர்க்கரை ஏற்றுமதிக்கு செப்டம்பர் 30 வரை தடை விதிக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. The post சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை ; மத்திய அரசு திடீர்
தமிழ்நாட்டின் நிதிநிலை குறித்து முதலமைச்சர் விஜய் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. The post தமிழ்நாடு அரசின் நிதிநிலை
இளையராஜா இசையமைத்து வெளியான முதல் திரைப்படமான அன்னக்கிளி வெளியாகி இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடந்துள்ளது. The post அன்னக்கிளி 1976: இசையமைப்பாளராக 50-வது
முதலமைச்சர் விஜய் மே மாததிற்கான மகளிர் உரிமைத் தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும் அறிவித்துள்ளார். The post மகளிர்
காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி. டி. சதீஷன் பதவியேற்கிறார். The post கேரள மாநிலத்தின் முதலமைச்சராக வி. டி. சதீஷன் தேர்வு…! appeared
திமுகவின் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு தானே பொறுப்பேற்று கொள்வதாக அக்கட்சியின் தலைவர் மு. க. ஸ்டாலின் பேசியுள்ளார். The post தேர்தல் தோல்விக்கு நானே
தமிழ்நாட்டில் மாலை 4 மணி வரை 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post மாலை 4 மணி வரை எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. The post “மதுபானங்களை கூடுதல் விலைக்கு
மாதம் ரூ.2,500 என்று சொல்லிவிட்டு, ஆயிரம் ரூபாயை கூட தராமல் இழுத்தடிக்கிறதுதான் உங்கள் மாற்றமா? என்று மு. க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். The post
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி 60 சதவீதமாக உயர்த்தி முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். The post அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு
10 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. The post 10 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு உத்தரவு! appeared first on News7 Tamil.
கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால் ஆக மாற்றக்கூடாது என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். The post கோயம்பேடு பேருந்து நிலையத்தை வணிக மால்
உத்தரப்பிரதேசத்தில் கொடுங்காற்று மற்றும் மழை காரணமாக 89 பேர் உயிரிழந்துள்ளனர். The post உத்தரப்பிரதேசம் : கனமழை, சூறைக்காற்றால் 89 பேர் உயிரிழப்பு! appeared first on
பாஜக அரசை கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் சார்பில் நாளை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். The post “தமிழ்நாடு
டெல்லியில் அரசு ஊழியர்கள் வாரத்தில் 2 நாட்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய அரசு அறிவுறுத்தியுள்ளது. The post அரசு ஊழியர்களுக்கு “Work from Home” – டெல்லி அரசு
load more