பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்ற 34-வது லீக் ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. The post #IPL2026 | குஜராத்தை
தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. The post இன்று
35-வது லீக் ஆட்டத்தில் டெல்லி - பஞ்சாப் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. The post #IPL2026 | டெல்லி – பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை! appeared first on News7 Tamil.
தெலுங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவின் மகள் கவிதா புதிய கட்சியை தொடங்கியுள்ளார். The post புதிய கட்சியை தொடங்கினர் சந்திரசேகர ராவ் மகள்
கம்பம் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. The post தேனி அருகே பட்டாசு ஆலை வெடி
அதிகமான வாக்குப் பதிவை உறுதி செய்துள்ள தமிழக வாக்காளப் பெருமக்களுக்கு நன்றி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். The post “கடும் வெயிலை
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. The post மேற்கு தொடர்ச்சி மலை
கருப்பு படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. The post கருப்பு படக்குழு புதிய போஸ்டர் வெளியீடு…! appeared first on News7 Tamil.
அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 35-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. The post #IPL2026 | டாஸ் வென்ற டெல்லி அணி
தென்காசி மாவட்டம் பனை தொழிலாளி மீதான துப்பாக்கி சூடு சம்பவம் வழக்கை தமிழ் நாடு காவல்துறை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய எம்பி ராகவ் சத்தா மேலும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சியை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாக
265 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்குகிறது. The post #IPL2026 | பஞ்சாப் அணிக்கு 265 ரன்கள் இலக்கு நிர்ணயித்த டெல்லி! appeared first on News7 Tamil.
குழந்தைகளை அடம்பிடிக்க சொல்லி வாக்கு சேகரித்ததாக தவெக தலைவர் விஜய் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. The post குழந்தைகளை அடம்பிடிக்க கூறுவதா…? – விஜய்
போர்நிறுத்தத்தை தொடர்ந்து ஈரான் அரசு மீண்டும் விமான சேவையை தொடங்கியுள்ளது. The post மீண்டும் விமான சேவையை தொடங்கிய ஈரான்…! appeared first on News7 Tamil.
ஒவ்வொரு முறையும் ஆட்சி பொறுப்பில் இருப்பவர்கள் மவுனம் காக்கிறார்கள் என்று ராகுல்காந்தி பதிவிட்டுள்ளார். The post “நீதி கெஞ்சி கேட்பதல்ல, போராடிப்
load more