காதலுக்கு தடையாக இருந்த தாயை காதலனுடன் சேர்ந்து கொலை செய்து உடலை வீட்டின் படுக்கை அறையில் புதைத்த பெண்ணின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் குணசேகரன் (54). சேப்பாக்கம் பொதுப்பணித்துறை விருந்தினர் மாளிகையில் தங்கி, பொதுப்பணித்துறை அலுவலகத்தில்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை பறக்கும் படையினர் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கத் தொகை ரூ.45 லட்சத்து 98 ஆயிரத்து 55 என தூத்துக்குடி மாவட்ட
அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி நாளை காணொலி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். மேற்காசிய போர்ச்சூழல் குறித்தும், அதற்கு மாநிலங்கள்
தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜி. கே. வாசன் முடிவுக்கு கட்சிக்குள் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் இருவர் விலகியுள்ளனர்.
திருச்சி, தென்னூர், இனாம்தார் தோப்பு இளைஞர் பொதுநல நற்பணி மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு மாபெரும் அன்னதானம் நடைபெறுகிறது. தலைவர்: MRS குமார் தலைமையில்
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாஜகவிற்கு அதிக தொகுதி கொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தளவாய்
புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனுவை வாபஸ் பெறுவதற்கான அவகாசம் நிறைவடைந்தது. கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கிய
தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் அமலானதில் இருந்து இதுவரை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ.189 கோடி மதிப்புள்ள பணம் மற்றும் பொருட்கள்
தமிழக சட்டசபை தேர்தலில், பிரதான எதிர்க்கட்சியான அ. தி. மு. க. கூட்டணியில், பா. ஜ. க., பா. ம. க., அ. ம. மு. க., த. மா. கா., இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள்
தங்கம் விலை காலையில் கிராமுக்கு ரூ.70 உயர்ந்த நிலையில் தற்போது கிராமுக்கு 360 குறைந்து , கிராம் 13,350 க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு ரூ.2560 குறைந்துள்ளது.
தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி அருகே மாடம்பாக்கம் வள்ளலார் நகரில் வசித்து வந்தவர் ஷம்சியா (26). இவரது கணவர் ஆசிப். இவர்களுக்கு ஆசிபா (10), அப்தர் (5 ) ஆகிய 2
திருச்சி மாநகரில் கஞ்சா விற்ற மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாநகரில் பல்வேறு இடங்களில் கஞ்சா விற்பனை நடப்பதாக மாநகரப் போலீசாருக்கு
கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தற்கொலை திருச்சி லால்குடி அடுத்த கொலாக்குடி மல்லிகை நகரைச் சேர்ந்தவர் லட்சுமி (56). இவரது கணவர் கடந்த 6
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பத்தாளப்பேட்டையைச் சேர்ந்தவர் சூசைமாணிக்கம். இவரது மகன் கிறிஸ்டோபர் (21). இவர் தனது தந்தையுடன்
load more