திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவை ஒட்டி பரணி தீபம் ஏற்றும் நிகழ்வு கோலாகலமாக நடைபெற்றது. திருவண்ணாமலை
யார் நன்மை செய்வார்கள் என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டுமென பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி
‘திரௌபதி 2’ படத்தில் பாடியதற்காக பாடகி சின்மயி வருத்தம் தெரிவித்திருந்த நிலையில், அவர் வருத்தம் தெரிவிக்க காரணம் என்ன என்பதை விளக்கக்கோரி
ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சரமாரியாக கேள்வி
ராஜஸ்தானில் சரக்கு வாகனத்தில் ஏற்றிச்செல்லப்பட்ட வெடிபொருட்கள் மற்றும் டெட்டனேட்டர்களை போலீசார் பறிமுதல் செய்தனர். டெல்லி கார் குண்டு வெடிப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் தங்கப்பல்லி சிலையைத் திருட நடந்த முயற்சிகுறித்து காவல்துறை பதிலளிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம்
ஆப்பிள் நிறுவனத்தின் ஏஐ துறையின் தலைவராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமர் சுப்ரமணியா நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இந்தப் பதவியில் இருக்கும்
அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியமாட்டோம் என வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கூறியுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவுக்கு போதை பொருள்
விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே சுற்றித் திரியும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உளவியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டுள்ளதாக அவரது சகோதரி உஸ்மா அதிர்ச்சி தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் திருத்தப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை ரஷ்யா நிராகரித்ததுள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையேயான போர் 4வது ஆண்டை நோக்கி நெருங்கி வருகிறது.
இந்து கடவுள்கள் குறித்து சர்ச்சையாக பேசிய தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
சபரிமலை செல்லும் பேருந்தில் ஐயப்ப பக்தர்களுடன் சேர்ந்து நடத்துநர் சரண கோஷம் எழுப்பிய வீடியோ வைரலாகி வருகிறது. பாலக்காடு மாவட்டம்
திருச்சியில் ஆர்டர் செய்யப்பட்ட பொருட்களுக்குப் பதிலாக வேறு பொருளை விநியோகம் செய்த அமேசான் நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கே. கே.
இலங்கையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்திய மீட்பு குழுவினர் தேவையான மருத்துவ உதவிகளை வழங்கினர். டிட்வா புயல் காரணமாக இலங்கையின்
load more