ஏர்பஸ் விமானங்களில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, உலகம் முழுவதும் அவற்றின் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ஏ-320 வகை விமானங்களை மறுஅறிவிப்பு
திருப்பரங்குன்றம் கோயில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதித்துள்ளது. மதுரை மாவட்டத்தை சேர்ந்த ஏழுமலை என்பவர்,
வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி மலை மீது கொப்பரை எடுத்து செல்லப்பட்டது. அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீப
நாடு முழுவதும் டிஜிட்டல் கைது தொடர்பான அனைத்து வழக்குகளையும் ஒருங்கிணைத்து விசாரிக்க சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போலீஸ்,
காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலில் பிரபந்தம் பாட வடகலை பிரிவினருக்கும் அனுமதி வழங்கிய தனி நீதிபதி உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை காசிமேட்டில் அடுக்குமாடி குடியிருப்பின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிவதால் வீடுகளுக்குள் குடில் அமைத்து பொதுமக்கள் வசித்து
சபரிமலை ஐயப்பன் கோயிலில் வார விடுமுறை நாட்களில் குறைந்திருந்த பக்தர்கள் கூட்டம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட புயல்
கோவையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா தற்போதுவரை பயன்பாட்டிற்கு வராத காரணத்தினால் பொதுமக்கள்
தொடர்ந்து பெய்யும் கனமழையால் சென்னை மற்றும் புறநகா் பகுதிகள் வெள்ளநீரில் தத்தளிக்கின்றன. வடதமிழகத்தை அச்சுறுத்தி வந்த டித்வா புயல் வலுவிழந்து
ஆப்கானிஸ்தானுடன் வீண் சண்டைக்குச் சென்றதால் பாகிஸ்தானின் பொருளாதாரம் பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. விவசாயம், மருந்து உற்பத்தி, நிலக்கரி
அமெரிக்காவின் அரிசோனாவில் மின்கம்பத்தில் ஏறிச் சிக்கி இருந்த கரடியை மின்வாரிய ஊழியர் துணிச்சலுடன் செயல்பட்டு கீழே இறங்க செய்தார். அமெரிக்காவின்
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 15 நாட்களில் 92 கோடி ரூபாய் காணிக்கையாகக் கிடைத்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதில் பெரும்பான்மையாக அரவணை
சென்னையை அடுத்த பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் மழை
இந்தியாவில் விற்கப்படும் அனைத்து வகை ஸ்மார்ட் போன்களிலும் சஞ்சார் சாத்தி என்ற செயலியை நீக்க முடியாத வகையில் நிறுவ வேண்டும் என்று மத்திய அரசு
load more