athavannews.com :
மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 55 பேர் இதுவரை விமானம் மூலம் மீட்பு 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 55 பேர் இதுவரை விமானம் மூலம் மீட்பு

இலங்கை விமானப்படையினால் மாவிலாறு பகுதியில் மீட்பு மற்றும் வான் கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இன்று காலை (2025.11.30), மாவிலாறு பகுதியில்

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது ! 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

உன்னிச்சை குளத்தில் 03 வான்கதவுகளும் திறக்கப்பட்டது !

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான விவசாய குளமாக காணப்படும் உன்னிச்சை குளம் 03 வான்கதவுகள் மூலம் 04 அடி வரை திறக்கப்பட்டுள்ளது. கடந்த 26 ம் திகதி மாலை

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு! 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்வு!

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 193ஆக அதிகரித்துள்ளதுடன் 228 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற காலநிலை 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற காலநிலை

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் சீரற்ற கால நிலை தொடர்ந்து வருவதால் வடமராட்சி கிழக்கின் பல பகுதிகளுக்கும் மழை பெய்து வருகிறது

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு! 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

யாழ் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் இளைஞன் ஒருவன் வன்முறைக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அலுவலகத்தை நிறுவ ஜனாதிபதி அறிவுறுத்தல்

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளமைக்கத் தேவையான பணிகளுக்காக, அத்தியாவசிய சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில்,

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவ ரை மீட்ட விமானப்படை-சீரற்ற வானிலை காரணமாக ஏனையவர்களை மீட்கும் பணி தாமதம். 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

குஞ்சுக்குளம் தேக்கம் பகுதியில் சிக்கித் தவித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவ ரை மீட்ட விமானப்படை-சீரற்ற வானிலை காரணமாக ஏனையவர்களை மீட்கும் பணி தாமதம்.

புயல் மற்றும் மல்வத்து ஓயா ஆற்று வெள்ளம் காரணமாக கடந்த 3 நாட்களாக குஞ்சுக்குளம் தேக்கம் அணைக்கட்டு அருகில் சிக்கியிருந்த ஒரே குடும்பத்தைச்

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

யாழ்ப்பாணத்தில் சீரற்ற காலநிலை – உடனடி நடவடிக்கை எடுத்த அமைச்சர் சந்திரசேகர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகள் கடும் வெள்ளத்திற்கு உள்ளாகியுள்ளன. பல குடும்பங்கள் பாதிக்கப்பட்ட நிலையில்,

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரின் இறுதிச் சடங்குகள்

மாத்தளை, யடவத்த, செலகம, நாகொல்ல பகுதியில் இடம்பெற்ற மண் சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேரின் இறுதிச் சடங்குகள்

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட பரீட்சைகள்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக க. பொ. த உயர்தரம் மற்றும் நடைபெறவிருந்த அனைத்துப் பரீட்சைகளும் காலவரையறையின்றி

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்” 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

“இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயார்”

டிட்வா புயல் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்குத் துணை நிற்க தமிழ்நாடு தயாராக உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ரசல் ஓய்வு: ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ரசல் அறிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் . ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக

யாழ் மாவட்ட அரசாங்க  அதிபரின் அறிவுறுத்தல் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

யாழ் மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுறுத்தல்

சீரற்ற காலநிலை காரணமாக, தற்போது பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிலைமைகள் தொடர்பாக எடுக்கப்பட்ட, எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளின் முன்னேற்றத்தினை

உடைப்பெடுத்தது மாவிலாறு  –  வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

உடைப்பெடுத்தது மாவிலாறு – வெள்ளத்தில் மூழ்கியுள்ளது மூதுர் நகரம்

திருகோணமலை மாவில் ஆறு அணைக்கட்டு உடைப்பை அடுத்து ஏற்பட் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சேருவல, சோமபுர, மாவில் பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிக்; கொண்ட

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர் 🕑 Sun, 30 Nov 2025
athavannews.com

இலங்கை மக்களுக்கு இரங்கல் தெரிவித்தார் ஜப்பான் பிரதமர்

ஜப்பான் பிரதமர் தகாய்ச்சி சானே சூறாவளியால் மதிப்புமிக்க உயிர்களை இழந்து துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   வேலை வாய்ப்பு   மருத்துவமனை   திருமணம்   விஜய்   பாஜக   தொழில்நுட்பம்   அதிமுக   சிகிச்சை   தேர்வு   முதலீடு   வரலாறு   பயணி   தவெக   விமானம்   கூட்டணி   சுகாதாரம்   வழக்குப்பதிவு   வெளிநாடு   மாநாடு   காவல் நிலையம்   நரேந்திர மோடி   சட்டமன்றத் தேர்தல்   பொருளாதாரம்   மாவட்ட ஆட்சியர்   தீர்ப்பு   மகளிர்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   தீபம் ஏற்றம்   நடிகர்   முதலீட்டாளர்   வணிகம்   சுற்றுலா பயணி   பேச்சுவார்த்தை   மழை   இண்டிகோ விமானம்   போராட்டம்   திரைப்படம்   சந்தை   பேஸ்புக் டிவிட்டர்   விமர்சனம்   பிரதமர்   தொகுதி   மருத்துவர்   வாட்ஸ் அப்   பொதுக்கூட்டம்   அடிக்கல்   விராட் கோலி   விடுதி   நட்சத்திரம்   கட்டணம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   டிஜிட்டல்   சுற்றுப்பயணம்   தங்கம்   கொலை   மருத்துவம்   செங்கோட்டையன்   பிரச்சாரம்   உலகக் கோப்பை   விமான நிலையம்   தண்ணீர்   எக்ஸ் தளம்   ரன்கள்   குடியிருப்பு   புகைப்படம்   மேம்பாலம்   நலத்திட்டம்   நிவாரணம்   இண்டிகோ விமானசேவை   கார்த்திகை தீபம்   கட்டுமானம்   ரோகித் சர்மா   காடு   சிலிண்டர்   பக்தர்   வழிபாடு   அரசு மருத்துவமனை   மொழி   நிபுணர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   முருகன்   பாலம்   கடற்கரை   நோய்   சமூக ஊடகம்   மேலமடை சந்திப்பு   சினிமா   ஒருநாள் போட்டி   காவல்துறை வழக்குப்பதிவு   முன்பதிவு   பிரேதப் பரிசோதனை   விவசாயி   நாடாளுமன்றம்   எம்எல்ஏ  
Terms & Conditions | Privacy Policy | About us