ஆளுநர் ஆர். என். ரவியை விமர்சித்த சபாநாயகருக்கு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். புதுச்சேரி சென்ற பாஜக மூத்த தலைவர்
தெற்கு ரயில்வேயில் ‘ஏசி’ வசதி இல்லாத, ‘ஸ்லீப்பர்’ பெட்டி பயணிகளுக்கும் படுக்கை விரிப்பு வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது
தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை “பயங்கரவாதி” என்று அழைத்த தமிழக சட்டமன்ற சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கடும்
இலங்கையில் வெள்ள மீட்பு நடவடிக்கைகளுக்காக இந்தியாவின் ஐஎன்எஸ் விக்ராந்த் போர் கப்பல் ஈடுபட்டுள்ளது. டிட்வா’ புயல் காரணமாக அண்டை நாடான
ஈரோட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் சொத்துவரி குறைப்பு பற்றிப் பேசாததை கண்டித்து மாமன்ற கூட்டத்தில் இருந்து
கொடைக்கானலில் அதிகரித்துவரும் செந்நாய் கூட்டங்கள், வளர்ப்பு பிராணிகளை தாக்குவதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கொடைக்கானல் வனப்பகுதிகளில்
டெரக்கோட்டா விளக்குகளின் வருகையால் அகல் விளக்குகள் விற்பனை மந்த நிலையில் இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். டிசம்பர் 4-ம்
தில் ராஜூ தயாரிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்க உள்ளார். துல்கர் சல்மான் ஜோடியாக நடித்த லக்கி பாஸ்கர் படம்
சேலத்தில் நிகழ்ந்த அன்னை தெரசா அறக்கட்டளை மோசடியில் அமைச்சர் மற்றும் மேயருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதாக மாநகராட்சி
SIR படிவங்களை திரும்ப பெறாததை கண்டித்து சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். வாழப்பாடி அடுத்த
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சாரல் மழையுடன், கடும் பனிமூட்டம் நிலவுவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் அதிகாலை
டிட்வா புயல் எதிரொலியாகத் தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாகப் பல்வேறு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்தது. வங்க கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல்
ஹாங்காங் அடுக்குமாடி குடியிருப்பு சம்பவத்தில் 128 பேர் உயிரிழந்ததற்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சீனாவின்
கனமழை எச்சரிக்கை காரணமாகப் புதுச்சேரியில் நாளையும், நாளை மறுநாளும் பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்ல வேண்டாமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி
கோவையில் கார் பழுதுபார்க்கும் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் அப்பகுதியே புகை மண்டலமாகக் காட்சியளித்தது. கோவை ரத்தினபுரி புதுப்பாலம் அருகே
load more