சட்டவிரோத சூதாட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் அதிர்ச்சிகரமான பண பரிவர்த்தனை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒரு ராபிடோ பைக்
தென்மேற்கு வங்க கடலில் உருவாகியுள்ள இந்த டெட்வா புயல் இலங்கை மற்றும் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கடுமையான மழை பெய்து வருகிறது.
டிட்வா புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல், தமிழக கடலோரத்தை நெருங்கி வருவதால், இன்றும் நாளையும் கனமழை முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை
தவெக தலைவர் நடிகர் விஜய் தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சென்று அங்கு மக்களை சந்தித்து பேசி வந்தார்.
வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள 'டிட்வா' புயல் நகர்வு குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. தென்மேற்கு வங்கக் கடல் மற்றும்
வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயல் காரணமாக, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள இலங்கைக் கடலோர பகுதிகளில் தொடர் கனமழையும்
அ. தி. மு. க-வின் மூத்த தலைவரான கே. ஏ. செங்கோட்டையன், கடந்த வியாழக்கிழமை அன்று விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தது குறித்து அரசியல் அரங்கில்
அ. தி. மு. க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கே. ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தது குறித்து தமிழக
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸுக்கும் அவரின் மகன் அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அது மோதலாக மாறியிருக்கிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள 'டிட்வா' புயலின் நகர்வு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்குப் பல மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை அடுத்த வேலம்பாடி பகுதியை சேர்ந்த வசந்தகுமார் அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை கடந்த மூன்று ஆண்டுகளாக
டிட்வா புயல் நாகை வேதாரண்யத்திலிருந்து 100 கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 300 கிலோ மீட்டர் தூரத்திலும் மையம் கொண்டிருப்பதாக செய்திகள்
இலங்கையில் கடந்த 14ம் தேதி முதலே தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
டிட்வா புயல் காரணமாக, சென்னை எழிலகத்தில் உள்ள பேரிடர் கட்டுப்பாட்டு மையம் மற்றும் சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு மையத்தில், துணை முதலமைச்சர்
load more