www.etamilnews.com :
திருமணம் இல்லாமல் குடும்பம்…கோவை காதலன் மீது அந்தமான் காதலி புகார் 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

திருமணம் இல்லாமல் குடும்பம்…கோவை காதலன் மீது அந்தமான் காதலி புகார்

அந்தமானை சேர்ந்த இளம் பெண் சென்னையில் கல்லூரியில் படிக்கும் போது, கோவையை சேர்ந்த மனோஜ்குமார் என்பவருடன் சமூக வலைதளம் மூலம் பழக்கம் ஏற்பட்டு

திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

திருச்சியில் ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் அதிரடி கைது

கோபி என்பவரது 10,000 சதுரஅடி இடம் மாநகராட்சிக்கு சொந்தமானது என மாறி உள்ளதால், அதனை கணினியில் எஸ்எல்ஆரில் மாற்றம் செய்துதர, திருச்சி

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

ஆந்திரா பஸ்சில் தீ விபத்து… நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி

ஆந்திரப் பிரதேசத்தில் ஏற்பட்ட பேருந்து தீ விபத்து, பயணிகளை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இன்று (அக்டோபர் 24) 2025 அன்று, விஜயவாடா அருகே ஓடும்

திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை.. 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

திருச்சி SRM ஓட்டலை கையகப்படுத்திய தமிழக சுற்றுலா துறை..

30 ஆண்டு குத்தகை காலம் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் குழும ஹோட்டலை தமிழக சுற்றுலா துறை கையகப்படுத்தி உள்ளது. திருச்சி

கோவை-தடுப்பு சுவரில் மோதி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்கள் 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

கோவை-தடுப்பு சுவரில் மோதி உயிருக்கு போராடிய கல்லூரி மாணவர்கள்

கோவை, கொடிசியா அருகே மது போகையில் இருசக்கர வாகனத்தில் சென்ற கல்லூரி மாணவர்கள் தடுப்புச் சுவரில் மோதி ஏற்பட்ட விபத்து. ஒருவர் கவலைக்கிடம்,

கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

கனமழை… அரியலூரில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பலி

அரியலூர், ஜெயங்கொண்டம், துளாரங்குளிச்சியில் மண் சுவர் இடிந்து விழுந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மண் வீட்டின் கூரையை மாற்றியமைக்கும்

பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம் 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

பொள்ளாச்சி… காட்டுயானை தாக்கி வாலிபர் படுகாயம்

கோவை, பொள்ளாச்சியை அடுத்த காடம்பாறை மலைவாழ் மக்கள் குடியிருப்பை சேர்ந்தவர் மூர்த்தி கூலி தோட்டத் தொழிலாளியான இவர் காடம்பாறை பகுதியில் இருந்து

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

ஆழியார் அணையிலிருந்து பழைய ஆயக்கட்டு பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு

கோவை, பொள்ளாச்சி அடுத்த ஆழியார் அணையில் இருந்து பழைய ஆயக்கட்டு இரண்டாம் போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனைமலை அடுத்த ஆழியார்

கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம் 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

கரூர்… பல்வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட டூவீலர் ஏலம்

கரூர் மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் இன்று பல்வேறு வழக்குகளில் கரூர் மாவட்ட போலீஸார் பறிமுதல் மற்றும் கைப்பற்றப்பட்ட இருசக்கர வாகனங்கள் மற்றும்

பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

பள்ளியில் கல்லூரி மாணவன் தற்கொலை..?.. தஞ்சை அருகே பரபரப்பு

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மல்லிபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில், சின்னமனை பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் விஷ்ணு (20) முன்னாள்

கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

கொலை வழக்கில் கணவருக்கு ஆயுள் தண்டனை… இளம்பெண் தற்கொலை

தஞ்சாவூர் முனிசிபல் காலனியை சேர்ந்தவர் சிவகுமார். இவரது மனைவி ராஜராஜேஸ்வரி ( 24). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆனது. ஒன்றரை வயதில் கைக்குழந்தை

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார் 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள.. தஞ்சை மாநகராட்சி தயார்

தமிழகத்தில் வடகிழக்கு பொறாமை தொடங்கி பெய்து வருகிறது. இதனை முன்னிட்டு வடகிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள தஞ்சாவூர் மாநகராட்சி சார்பில் பல்வேறு

கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

கரூர் போலீஸ் ஸ்டேசனில் கையெழுத்திட்ட சேலம் தவெக நிர்வாகி

கரூர் நகர காவல் நிலையத்தில் 3வது நாட்களாக கையெழுத்திட்ட சேலம் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழக செயலாளர் வெங்கடேசன். கடந்த அக்டோபர் மாதம் 27ஆம் தேதி

மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல் 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

மதுரை-சேலத்திற்கு அரவைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2000 டன் நெல்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சாவூர் மாவட்டத்தில் முப்போகம் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இங்கு விளைவிக்கப்படும் நெல்

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை 🕑 Fri, 24 Oct 2025
www.etamilnews.com

கரூர் அருகே கோவிலுக்கு சொந்தமான நிலம் ஆக்கிரமிப்பு-அறிவிப்பு பலகை

கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வெண்ணய்மலை பகுதியில் உள்ள அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள

load more

Districts Trending
சமூகம்   கோயில்   திமுக   விளையாட்டு   மு.க. ஸ்டாலின்   நீதிமன்றம்   தொழில்நுட்பம்   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   திருமணம்   பாஜக   விஜய்   அதிமுக   தேர்வு   சிகிச்சை   வரலாறு   முதலீடு   பயணி   வழக்குப்பதிவு   தவெக   சுகாதாரம்   கூட்டணி   மாநாடு   வெளிநாடு   பொருளாதாரம்   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மகளிர்   சட்டமன்றத் தேர்தல்   நரேந்திர மோடி   மாவட்ட ஆட்சியர்   காவல் நிலையம்   தீபம் ஏற்றம்   முதலீட்டாளர்   தீர்ப்பு   இண்டிகோ விமானம்   சுற்றுலா பயணி   திரைப்படம்   போராட்டம்   நடிகர்   விமர்சனம்   பேஸ்புக் டிவிட்டர்   வணிகம்   தொகுதி   மழை   விராட் கோலி   அடிக்கல்   பிரதமர்   வாட்ஸ் அப்   கட்டணம்   பேச்சுவார்த்தை   கொலை   சந்தை   எக்ஸ் தளம்   டிஜிட்டல்   மருத்துவர்   நட்சத்திரம்   காங்கிரஸ்   பொதுக்கூட்டம்   நலத்திட்டம்   விமான நிலையம்   தண்ணீர்   உலகக் கோப்பை   ரன்கள்   மருத்துவம்   நிபுணர்   சுற்றுப்பயணம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   டிவிட்டர் டெலிக்ராம்   அரசு மருத்துவமனை   பிரச்சாரம்   பக்தர்   தங்கம்   புகைப்படம்   செங்கோட்டையன்   பாலம்   நிவாரணம்   காடு   இண்டிகோ விமானசேவை   கட்டுமானம்   குடியிருப்பு   ரோகித் சர்மா   மேலமடை சந்திப்பு   ரயில்   சிலிண்டர்   கார்த்திகை தீபம்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   வழிபாடு   வேலு நாச்சியார்   சமூக ஊடகம்   மொழி   விவசாயி   காவல்துறை வழக்குப்பதிவு   கடற்கரை   ஒருநாள் போட்டி   வர்த்தகம்   நோய்   முருகன்   சினிமா   தொழிலாளர்   முன்பதிவு  
Terms & Conditions | Privacy Policy | About us