www.etamilnews.com :
பீகார் தேர்தல்- “நான் போட்டியிடவில்லை”…பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு! 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

பீகார் தேர்தல்- “நான் போட்டியிடவில்லை”…பிரஷாந்த் கிஷோர் திடீர் முடிவு!

பீகார் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நேரத்தில், ஜன் சுராஜ் கட்சி (JSP) தலைவர் பிரஷாந்த் கிஷோர் (பிகே) முக்கியமான முடிவை அறிவித்துள்ளார். வரும் நவம்பர்

கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

கோவை-8.200 கிலோ கஞ்சா பறிமுதல்…வாலிபர் கைது

கோவை ரயில் நிலையத்தில் 8.200 கிலோ கஞ்சா பறிமுதல், செய்து பொள்ளாச்சியை சேர்ந்த வாலிபரிடம் ரயில்வே காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க அனுமதி

டில்லியில் பசுமை பட்டாசு வெடிக்க உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தீபாவளி பண்டிகையொட்டி டில்லியில் அக். 18 முதல் அக். 21 வரை பட்டாசு வெடிக்க

கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

கோவை திடீர் கனமழை… பொதுமக்கள் மகிழ்ச்சி.. வியாபாரம் பாதிப்பு

கோவையில் சிறிது நேரம் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியது இதனால் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தீபாவளி நெருங்குவதால்

கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம் 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

கரூர் சம்பவம்… முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

கரூர் சம்பவம் குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் பேசியதாவது…. கரூர் கூட்ட நெரிசல் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல். 517 போலீசார்

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார் 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

நடிகை ஆர்த்தி கணேஷ்கரின் தந்தை காலமானார்

நடிகை ஆர்த்தி கணேஷ் கோவை சரளா, மனோரமா போல காமெடியில் தனித்துவமாக சிறந்து விளங்கி வருகிறார். 65 படங்களுக்கு மேலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில்

வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

வடகிழக்கு பருவமழை..கட்டுப்பாட்டு அறையில் துணை முதல்வர் திடீர் ஆய்வு

வடகிழக்கு பருவமழை நாளை முதல் பெய்யத்தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், தமிழகத்தில் பரவலாக

கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதி விபத்து.. உயிர்தப்பினார் 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

கேரள அரசு பஸ் திடீர் பிரேக்… டூவீலர் மோதி விபத்து.. உயிர்தப்பினார்

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் இருந்து கோவை, காந்திபுரத்திற்கு கேரள மாநிலத்தின் அரசு பேருந்து வந்து கொண்டு இருந்தது. இந்நிலையில் கோவை,

தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

தஞ்சை மாநகராட்சி வண்டி மீது பஸ் மோதி விபத்து… டிரைவர் அடாவடி

தஞ்சாவூர் ரயில் நிலையம் அருகே தூய்மைப் பணிகளை முடித்துக் கொண்டு மாநகராட்சி வாகனத்தில் தூய்மை பணியாளர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

ராஜஸ்தான் பஸ் தீ விபத்து… ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

ராஜஸ்தானின் ஜெய்சால்மர் பேருந்தில் நேற்று (அக்., 14) ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

டில்லியில் கோடி கணக்கில் மோசடி செய்த ஆசாமி கோவையில் கைது

கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் சித்திரவேல்(வயது32). இவர் டெல்லி உள்பட பல்வேறு நகரங்களில் சி. பி. ஐ.

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

ஜெயங்கொண்டம் அருகே மத்திய அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே கூழாட்டுகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையன். இவர் இந்திய பாதுகாப்பு துறை ஊழியராக பணியாற்றி

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்… 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

தவெக நிர்வாகிகள் கரூர் கோர்ட்டில் ஆஜர்…

கரூரில் கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்ற தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது. தொடர்பாக கட்சியின் மாவட்ட செயலாளர் மதியழகன் மற்றும்

காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ் 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

காந்தி மார்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும்-சட்டசபையில் எம்எல்ஏ இனிகோ இருதயாஜ்

திருச்சியின் மையப்பகுதியில் உள்ள பெண்கள் மத்திய சிறைச்சாலையை வேறு இடத்துக்கு மாற்றிவிட்டு காந்தி மார்க்கெட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்று

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம் 🕑 Wed, 15 Oct 2025
www.etamilnews.com

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2 பேர் கைது… திருச்சி க்ரைம்

பெட்ரோல் பங்க் ஊழியரிடம் பணம் பறிப்பு… 2பேர் கைது ஸ்ரீரங்கம் அருணா நகரை சேர்ந்தவர் சுப்பு (வயது 67) இவர் திருச்சி இபி ரோடு பெட்ரோல் பங்கில் ஊழியராக

load more

Districts Trending
சமூகம்   திமுக   நீதிமன்றம்   தேர்வு   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   சிகிச்சை   மு.க. ஸ்டாலின்   விளையாட்டு   பாஜக   விஜய்   தொழில்நுட்பம்   அதிமுக   வழக்குப்பதிவு   சுகாதாரம்   விராட் கோலி   பள்ளி   தவெக   கூட்டணி   திருமணம்   மாணவர்   முதலீடு   நரேந்திர மோடி   வரலாறு   தீபம் ஏற்றம்   வெளிநாடு   ரோகித் சர்மா   ரன்கள்   திருப்பரங்குன்றம் மலை   தொகுதி   பொருளாதாரம்   ஒருநாள் போட்டி   பிரதமர்   திரைப்படம்   சுற்றுலா பயணி   காவல் நிலையம்   நடிகர்   சட்டமன்றத் தேர்தல்   மருத்துவர்   வணிகம்   சுற்றுப்பயணம்   மாநாடு   விடுதி   கேப்டன்   போராட்டம்   வாட்ஸ் அப்   தென் ஆப்பிரிக்க   பேச்சுவார்த்தை   பேஸ்புக் டிவிட்டர்   விமர்சனம்   மழை   சந்தை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   மாவட்ட ஆட்சியர்   கட்டணம்   மருத்துவம்   பொதுக்கூட்டம்   தீர்ப்பு   டிவிட்டர் டெலிக்ராம்   பேஸ்புக் டிவிட்டர் டெலிக்ராம்   பிரச்சாரம்   முதலீட்டாளர்   நிவாரணம்   நிபுணர்   முருகன்   எம்எல்ஏ   அரசு மருத்துவமனை   ஜெய்ஸ்வால்   பல்கலைக்கழகம்   உலகக் கோப்பை   தங்கம்   சிலிண்டர்   இண்டிகோ விமானம்   விமான நிலையம்   வழிபாடு   கலைஞர்   கட்டுமானம்   நட்சத்திரம்   தகராறு   சினிமா   காக்   வர்த்தகம்   தேர்தல் ஆணையம்   பக்தர்   போக்குவரத்து   வாக்குவாதம்   காவல்துறை வழக்குப்பதிவு   குடியிருப்பு   டிஜிட்டல்   மொழி   செங்கோட்டையன்   காடு   அம்பேத்கர்   புரிந்துணர்வு ஒப்பந்தம்   கடற்கரை   தண்ணீர்   எக்ஸ் தளம்   அர்போரா கிராமம்   கார்த்திகை தீபம்   முதற்கட்ட விசாரணை  
Terms & Conditions | Privacy Policy | About us