ஓசூர் அருகே 5 வாகனங்கள் அடுத்தடுத்து மோதிக் கொண்ட விபத்தில், சம்பவ இடத்திலேயே 4 பேர் பலியாகினர். ஒசூர் அருகே பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலை
ஆர்எஸ்எஸ் மையத்தில் கேரள இளைஞர் ஒருவருக்கு குழந்தைப் பருவத்திலிருந்தே தொடர்ந்து பாலியல் தொல்லையளிக்கப்பட்டதால் அவர் மனநலன் பாதிக்கப்பட்டு
மேற்கு வங்காள மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளது. கொல்கத்தா நகரில் இருந்து 170 கிலோ மீட்டர்
விபத்துக் காப்பீடு தொகை ரூ. 4 லட்சத்தை அபகரிக்க மனைவியின் சகோதரனைக் கொலை செய்த மைத்துனரை, காவல் துறையினர் தேடி வருகின்றனர். கடந்த ஒரு ஆண்டுக்கு
இலங்கையில் உள்ளது ஸ்ரீலங்கா பொலிஸா அல்லது ஜே. வி. பியின் பொலிஸா என்ற சந்தேகம் தோற்றம் பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா பொலிஸ் மிகவும் கீழ்த்தரமான முறையில்
இந்த ஆண்டுக்குள் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1,750 ரூபா நாள் சம்பளத்தைப் பெற்றுக்கொடுப்பதற்கு எவ்வாறேனும் நடவடிக்கை எடுக்கப்படும் என
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் தோட்டாக்களுடன் முன்னாள் இராணுவச் சிப்பாய் ஒருவரைத் தங்காலைப் பிரிவு குற்றப் புலனாய்வுத்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசின் சர்வாதிகாரப் போக்குக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகக் கொழும்பில் மாபெரும்
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியும், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் இணைவது மிகவும் வரவேற்கத்தக்க
குருநாகலில் இடம்பெற்ற வாகன விபத்தில் வவுனியாவைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர். குருநாகல், நாரம்மல, அலஹிட்டியாவ,
சீன மக்கள் குடியரசின் அழைப்பின் பேரில், 2025 பெண்கள் பற்றிய உலகத் தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று
மோட்டார் சைக்கிளுடன் லொறி மோதிய விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து புத்தளம் – மாரவில பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொடை –
கிளிநொச்சி, பூநகரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சங்குப்பிட்டிக் கடல் பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை இளம் பெண் ஒருவருடைய சடலம்
மின்சாரம் தாக்கி ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர். வத்தளை, மாபோல பகுதியில் மூன்று மாடிக் கட்டடத்தின்
இலங்கையில் தினமும் 15 பெண்கள் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் எனவும், 3 பேர் உயிரிழகின்றனர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
load more