கோலாலம்பூர், பிப் 17 – கிள்ளான், காப்பாரில் Bukit Cerakah சாலையில் இன்று காலை மணி 6.40 அளவில் நிகழ்ந்த விபத்தில் போலீஸிற்கு சொந்தமான லாரியில் கார் ஒன்று
தாவாவ், பிப்ரவரி-17 – சபா, தாவாவில், 10 மாதம் வயிற்றில் சுமந்துப் பெற்றத் தாயை எட்டி உதைத்துள்ளான் மனசாட்சி இல்லாத மகன். இதனால் தாயின் தலையில் காயம்
கோலாலம்பூர், பிப் 17 – ஜாலான் பந்தாய் பாரு BHP பெட்ரோல் நிலையத்திற்கு அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த Peugeot கறுப்பு நிற கார் ஒன்று திடீரென
பாசீர் மாஸ் , பிப் 17 – Pengkalan Chepa பொது நடவடிக்கை படையின் அதிகாரிகள் , ஞாயிற்றுக்கிழமை செரோங்கா ( Serongga ) சோதனைச் சாவடி வழியாக நான்கு சட்டவிரோத குடியேறிகளை
லண்டன், பிப் 17 – இங்கிலாந்திலுள்ள விமான நிலையம் ஒன்றில் ஒரு பேக்கில் 400,000 பவுன் அல்லது 2.2 மில்லியன் ரிங்கிட் மறைத்து வைத்திருந்த ஆடவன் ஒருவன் கைது
ரந்தாவ் பஞ்சாங், பிப் 17 – அண்டை நாட்டிலிருந்து கடத்தி வரப்பட்டதாக நம்பப்படும் 4.3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 14,200 மரக் கன்றுகளை ரந்தாவ்
கோலாலம்பூர், பிப் 17 – லெஜென்டரி ரைடர்ஸ் ஏற்பாட்டில் போட்டிக்சன் தேசிய வகை அரச மலாய் ராணுவ முகாம் தமிழ் பாலர் பள்ளிக்கு ( Sek . Jen, Keb. (Tamil) Kem Askar Melayu Diraja )
செமஞ்சே, பிப்ரவரி-17 – இரமலான் நோன்பு மாதத்தில் பள்ளி நேரங்கள் முந்தைய ஆண்டுகளைப் போலவே இருக்கும்; அதாவது சிற்றுண்டிச்சாலைகள் வழக்கம் போலவே
ஜோர்ஜ் டவுன் , பிப் 17 – பொது இடத்தில் தலைக்கவசத்தை பயன்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டதாக ஆறு ஆடவர்கள் மீது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்
புது டெல்லி, பிப்ரவரி-17 – இந்தியத் தலைநகர் புது டெல்லியை உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை 5.36 மணிக்கு ரிக்டர் அளவைக் கருவியில் 4.0-மாக பதிவான
கோலாலம்பூர், பிப்ரவரி-17 – அமெரிக்காவுக்கான அடுத்த மலேசியத் தூதராக தாம் பொறுப்பேற்கவிருப்பதாகக் கூறப்படுவதை, முதலீடு, வாணிபம் மற்றும் தொழில்துறை
செப்பாங், பிப்ரவரி-17 – KLIA 2 விமான முனையத்தில் அநாகரீகமாக நடந்துகொண்டு சலசலப்பை ஏற்படுத்திய குற்றத்திற்காக, சீன நாட்டு தம்பதிக்கு தலா 5,000 ரிங்கிட்
கிள்ளான், பிப் 17 – வாகன உரிமையாளர்கள் சீட் பெல்ட் (seat belt) அலாரங்களை அமைதிப்படுத்த பயன்படுத்துவதைத் தடுக்க, போலி சீட் பெல்ட் கொக்கிகளை தடை செய்ய
கோலாலம்பூர், பிப் 17 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 2025/2026 பள்ளி அமர்வின் முதல் நாளான இன்று SK Kampung Baru தேசிய பள்ளிக்கு திடீர் வருகை புரிந்தார். அவர்
சென்னை, பிப்ரவரி-17 – மறைந்த தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகைகள், தமிழக அரசின் உடைமையாகியுள்ளன. 1991
load more