தஞ்சாவூர் குடியிருப்புப் பகுதிகளில் இந்திய கௌர் (Indian Gaur) எனப்படும் காட்டு எருமை நடமாடியதைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தி பணி நிரந்தரம் செய்ய வேண்டி அரசு கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம். தமிழ்நாடு அரசு கல்லூரி கௌரவ
திருச்சியில் பிரம்மாண்ட போஷ் (POSH) அழகு நிலையம். அமைச்சர் கே. என். நேரு திறந்து வைத்தார். திருச்சி எடமலைப்பட்டி புத்தூரில் பிரம்மாண்ட போஷ் (POSH )அழகு
சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு திருச்சிக்கு நாளை வருகை தரும் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு. அமைச்சர் அன்பில் மகேஸ்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், தலைமையில் இன்று (17.02.2025) திங்கட்கிழமை மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற பொதுமக்கள்
திருச்சியில் மும்முனை மின் இணைப்புக்கான மீட்டர் வழங்க ரு.10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மற்றும் அவர் தனிப்பட்ட
சமீப காலமாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கு இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இந்நிலையில்
எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் தமிழ்ப்பேராயம் ஒருங்கிணைக்கும் சொல் தமிழா சொல். எஸ். ஆர். எம். அறிவியல் மற்றும்
சென்னையில் முறைகேடாக செயல்பட்டு வரும் மசாஜ் சென்டர்கள், அனுமதியின்றி செயல்படும் ஸ்பா சென்டர்கள், போன்றவைகளில் பாலியல் தொழில் நடப்பதாக
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பேரூராட்சியில் பொது சுகாதார பணி மேற்கொண்டு வரும் காமராஜர் ஆண்கள் சுய உதவிக் குழு உறுப்பினராகிய சி. சேகர்
திருச்சியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது. திருச்சி இ. பி ரோடு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. இதையடுத்து
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் கல்லூரி மாணவா் உள்பட இருவா் கொலை வழக்கில் ஏற்கெனவே 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் உள்ளிட்ட இருவா்
பராமரிப்புப் பணிகள் காரணமாக திருச்சி ஜங்ஷன் உள்ளிட்ட பகுதிகளில் இன்று செவ்வாய்க்கிழமை (பிப்.18) மின்தடை செய்யப்படுகிறது. இது குறித்து திருச்சி
load more