சென்னை: சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளான லட்சுமி நாராயணன், வடமலை ஆகியோர் நிரந்தர நீதிபதிகளாக குடியரசு தலைவர் அறிவித்து உள்ளார்.
மியான்மரில் சைபர் மோசடி நிறுவனத்தில் வேலைபார்த்து வந்த 250 வெளிநாட்டினர் மீட்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் வேலை என்ற பெயரில் ஏமாற்றப்பட்டு
சென்னை: போக்குவரத்து துறைஅமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பங்கேற்ற போக்குவரத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கண்களில்
சென்னை: சொத்து குவிப்பு வழக்குதொடர்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, அவருக்கு சொந்தமான 27 கிலோ தங்க நகைகள்
அமெரிக்காவில் தனது இரண்டு நாள் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி. முன்னதாக பிரான்ஸ் நாட்டுக்கு சென்ற பிரதமர் மோடி
சென்னை: திருப்பரங்குன்றம் பிரச்சனைக்காக சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி அளிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டு உள்ளது.
ராமநாதபுரம்: புதிதாக கட்டப்பட்டுள்ள பாம்பன் பாலத்தை பிரதமர் மோடி மார்ச் மாதம் போக்குவரத்துக்காக திறந்து வைக்கிறார் என தெற்கு ரயில்வே
சென்னை : முதலமைச்சர் மு. கஸ்டாலின் இன்று காலை, சென்ட்ரல் கோபுரம் கட்டிட கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள்
சென்னை: முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் இனறு நந்தம்பாக்கத்தில் உள்ள டிரெட் சென்டரில் ரியல் எஸ்டேட்துறை (கிரெடாய்) கண்காட்சியை தொடங்கி வைத்தார்.
சென்னை: தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த கோரி வருகிற 20ம் தேதி சென்னையில் பாமக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என பாமக தலைமை
சென்னை: தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரிகள், சந்தைப்படுத்துபவர்களுக்கான ஒரு புதிய அறிவியல் ஆராய்ச்சி அணுகுமுறை நுண்ணறிவு பயிற்சி வழங்கப்பட
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடக்கு மண்டல இணை கமிஷனராக பணிபுரிந்து வந்த ஐ. பி. எஸ். அதிகாரி மகேஸ்குமார் மீது பெண் போலீசார் இருவர் பாலியல்
சென்னை: தமிழக நகராட்சி நிர்வாகத்துறை நல்ல முறையில் பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது என அத்துறை அமைச்சரான கே. என். நேரு கூறினார்.
டெல்லி : ஜெயலலிதாவின் நகைகளை ஒப்படைக்க கோரி ஜெ. தீபா தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. சொத்துக்குவிப்பு வழக்கில்
அதானியின் ஊழல் குறித்து அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் மோடி அது ஒரு தனிநபரின் விவகாரம் என்று பதிலளித்தார்.
load more