ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில், தொடர்ந்து 2ஆவது முறையாக வென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐசிசி மகளிர் டி20 உலகக்
சீனாவின் DeepSeek AI அறிமுகமானதைத் தொடர்ந்து, APPLE APP STORE லும், GOOGLE PLAY STORE லும் மிக அதிகமாக பதிவிறக்கம் செய்யப்பட்ட செயலியாக சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், 140
எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமநாதபுரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. தங்கச்சிமடத்தை சேர்ந்த எபிரோம் என்பவருக்கு சொந்தமான
சென்னை அடுத்த தாம்பரத்தில் லீஸ் பணத்தை திரும்பி தர தாமதம் ஆனதால் இடைத்தரகரை திமுகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா அடித்து துன்புறுத்தியதாக புகார்
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் என். ஐ. ஏ. அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஆசாத் தெருவை சேர்ந்த பாபா பக்ருதீன் என்பவரது
சீனா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகள் மீது டிரம்ப் விதித்துள்ள வரிகளால் இந்திய பங்குச்சந்தைகளின் புள்ளிகள் சரிந்துள்ளன. அமெரிக்க அதிபராக பதியேற்றதில்
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு ஒரு துன்பம் என்றால் கூப்பிட்ட உடன் ஓடோடி உதவி செய்யும் 515 கணேசனை தெரியாதவர்களே
ராமநாதபுரத்தில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 945 கிலோ பீடி இலைகளை குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
இஸ்ரோ விண்வெளி வீரரும், இந்திய விமானப்படை அதிகாரியுமான சுபான்ஷு சுக்லா, நாசாவின் ஆக்சியம் மிஷன் 4-க்கான (Axiom Mission 4) விமானியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆந்திராவில் திருமணத்தை மீறிய உறவால் பெண்ணின் குழந்தைகளை செல்போன் சார்ஜர் ஒயரால் இளைஞர் கடுமையாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே சாலையில் கார் தீப்பிடித்து எரிந்தது. மதுரை – சமயநல்லூர் பிரதான சாலையில் கார் ஒன்று இன்ஜின் பழுதாகி தீப்பிடித்து
திருச்சி மாவட்டம் அதவத்தூர் பகுதியில் இயங்கி வரும் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த
இந்தியாவில் எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட Apple Intelligence, வரும் ஏப்ரலில் அறிமுகமாகும் என்று Apple CEO டிம் குக் உறுதி படுத்தியுள்ளார். அது பற்றிய ஒரு
சுமார் 83 ஆண்டுகளுக்கு பிறகு அரியலூர் ஜெமீன் தேர் வெள்ளோட்டத்திற்கு தயாராகி வருகிறது. அரியலூரில் மிகவும் பழமை வாய்ந்த ஜமீன் கோயிலான ஒப்பில்லாத
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரம் தொடர்பாக 10 பேரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ராணிப்பேட்டை
load more