புகையிலை தடுப்பு சட்டத்தை மீறியவர்களுக்கு அபராதம்
கோவையில் பசுமாடு திருட்டு வழக்கில் நீலகிரியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈஷாவில் படிக்கும் போது மற்றொரு மாணவனால் தன்னுடைய மகனுக்கு பாலியல் கொடுமை நடந்ததாக தாயார் கோவை மாவட்ட காவல் நிலையத்தில் நேற்று புகார்.
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தொடர் ஓட்ட போட்டி
தேங்காய் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.
அதியமான்கோட்டை அருகில் அறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் பந்தய போட்டியினை ஆட்சியர் சாந்தி, கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
வைப்பாரில், வீரபாண்டிய கட்டபொம்மனின் 266-வது பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற மாட்டு வண்டி பந்தயத்தில் ரூ.1 லட்சம் ரொக்கப்பணம், ஆட்டுகிடாய், LED டிவி என
தூத்துக்குடியில் கட்டுமான பணியின்போது மயங்கி விழுந்து வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
தூத்துக்குடியில் புத்தாண்டை வரவேற்று பாட்டுபோட்டு டான்ஸ் ஆடியபோது மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்து காயம் அடைந்த அனல்மின் நிலைய ஊழியர்
சேலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் மற்றும் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் பியூஸ் மானுஸ் கோவை மாநகர காவல் ஆணையரிடம் பாஜக தலைவர் அண்ணாமலை மீது புகார் மனு
சேர்வைக்காரன்மடத்தில் ரூ.39.95 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற புதிய அலுவலக கட்டிட திறப்பு விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2, மற்றும் 2ஏ தேர்வுகளுக்கு தாட்கோ மூலம் பயிற்சி வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சியர் க.
தர்மபுரி சட்டமன்ற தொகுதி திமுக மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம். கிழக்கு மாவட்ட செயலாளர் மற்றும் மாநில தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர்
மகாராஜா கடை: பணம் வைத்து சீட்டாட்டம் ஆடிய நபருக்கு காப்பு.
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
load more