நல்லகண்ணுவிற்கு தகைசால் விருது வழங்கியது தனக்கு கிடைத்த பெருமை என்று நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை
கடலில் 64 நாட்களாக தத்தளித்தவரை காசிமேட்டை சேர்ந்த மீனவர்கள் பத்திரமாக மீட்டு காவல்துறையில் ஒப்படைத்தனர். சென்னை காசிமேடு மீன்பிடி
காரைக்குடியை சேர்ந்த இளைஞரிடம் வழிப்பறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஜாகிர் உசேன் தெருவில் டிசம்பர்
This News Fact Checked by BOOM சாத்வி ராஷ்மிகா சரஸ்வதி வயதான மௌலானாவை திருமணம் செய்து கொண்டதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
2 முறை டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் இந்த வாரம் ஜெஃப்ரியை தொடர்ந்து பெண் போட்டியாளர் ஒருவர் வெளியேறியுள்ளார். இதுவரை நடைபெற்ற பிக்பாஸ்
தொடர் விடுமுறையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் விழாக்கோலம் பூண்டுள்ளது. தூத்துக்குடி
வணங்கான் திரைப்படத்திலிருந்து நடிகர் சூர்யா விலகியது குறித்து இயக்குநர் பாலா விளக்கமளித்துள்ளார். பாலா இயக்கத்தில், அருண் விஜய் நடிப்பில்
கடலூரில் தனியார் மருத்துவமனையில் வெடிகுண்டு இருப்பதாக வந்த அழைப்பையடுத்து அங்கு காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர்
டெல்லியில் ஆயுதம் ஏந்திய வழிப்பறி வழக்குகளில் தேடப்பட்டு வந்த இருவர் காவல்துறையினரால் சுட்டுப்பிடிக்கப்பட்டனர். குஜராத் மாநிலம் துவாரக்கா
தமிழ்நாட்டில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தெற்கு கேரள
தென்கொரிய விமான விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என
“அண்ணாமலை சாட்டையில் அடித்துக்கொண்டு தன்னைத்தானே வருத்திக் கொள்வது தேவையற்றது. தவறு செய்பவர்களையும், அதற்கு காரணமானவர்களையும் தான் சாட்டையால்
பாமக ஒரு ஜனநாயக கட்சி, பொதுக்குழு கூட்டத்தில் காரசார விவாதம் நடைபெறுவது சகஜம்தான் என அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கன்னியகுமரி கண்ணாடி பாலம் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளது. கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள 133 அடி உயரமுள்ள திருவள்ளுவரின் சிலை கடந்த 2000-ம்
உயர் நீதிமன்றத்தின் கேள்விகளை தொடர்ந்து, மாணவர்களின் பாதுகாப்பிற்காக பல்வேறு நடவடிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் மேற்கொண்டுள்ளது. அண்ணா
load more