trichyxpress.com :
பணம் வாங்கிக்கொண்டு  போராடாமல் இருங்கள்  என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன்  உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கும் திருச்சிஅமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் . 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

பணம் வாங்கிக்கொண்டு போராடாமல் இருங்கள் என புரளி கிளப்பியவர்களுக்கு அதிரடியாக ஹை கோர்ட் அனுமதியுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கும் திருச்சிஅமமுக மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் .

  பல வருடங்களுக்குப் பிறகு திருச்சி மாநகரில் உயர்நீதிமன்ற அனுமதி உடன் மதுபான கடைகளை மூடக்கோரி உண்ணாவிரதம். மக்களின் எதிர்ப்பையும் மீறி உறையூர்

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரிசன் காலனி என்று இருந்த பெயரை  தானே நேரடியாக சென்று அழித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி. 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அரிசன் காலனி என்று இருந்த பெயரை தானே நேரடியாக சென்று அழித்தார் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி.

  தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஒன்று

திருச்சியில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பின்  நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி  நடைபெற்றது. 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

திருச்சியில் இன்று 10 ஆண்டுகளுக்குப் பின் நீதிபதிகள் வழக்கறிஞர்களின் கருத்து கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

  இன்று திங்கட்கிழமை திருச்சி நீதிமன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மாவட்ட நீதிபதி எம். கிறிஸ்டோபர் அவர்கள் தலைமையில் 10

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம். 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே.கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம்.

  சமத்துவ கிறிஸ்மஸ் விழா நடத்துவது என ஜே. கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டத்தில் தீர்மானம். திருச்சி ஜே. கே. சி அறக்கட்டளை நிர்வாகிகள்

மாற்றுக் கட்சிகளில் இருந்து  நூற்றுக்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி  தலைமையில் திமுகவில் இணைந்தனர் . 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

மாற்றுக் கட்சிகளில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவில் இணைந்தனர் .

  மாற்றுக் கட்சிகளில் இருந்து திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும்மான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலையில்,

திருச்சி மாநகரில்  நடைபெற்ற  சோதனையில்  கஞ்சாவுடன்  6 பேர் சிக்கினர். 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

திருச்சி மாநகரில் நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர்.

திருச்சி நடைபெற்ற சோதனையில் கஞ்சாவுடன் 6 பேர் சிக்கினர். திருச்சி எடமலைப்பட்டி புதூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தங்கதுரை மற்றும் போலீசார்

திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது . 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

திருச்சி மாநகரப் பகுதியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூன்று பேர் கைது .

  திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற 3 பேர் கைது . திருச்சி காந்தி மார்க்கெட் சிறப்பு இன்ஸ்பெக்டர் செல்வராஜ், திருச்சி பாலக்கரை உப்பு பாறை

லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்? 🕑 Mon, 25 Nov 2024
trichyxpress.com

லால்குடி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவன் பலி.காரணம்?

  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே அரசு பள்ளி மாணவன் வகுப்பறையில் மயங்கி விழுந்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் மறைந்த நடிகர் டெல்லி  கணேசுக்கு  புகழஞ்சலி. 🕑 Tue, 26 Nov 2024
trichyxpress.com

திருச்சி நகைச்சுவை மன்றம் சார்பில் மறைந்த நடிகர் டெல்லி கணேசுக்கு புகழஞ்சலி.

  திருச்சி நகைச்சுவை மன்றம் மாதக்கூட்டம் மற்றும் கலைமாமணி நடிகர் டெல்லி கணேஷ் அவர்களுக்கு புகழஞ்சலி நிகழ்ச்சி லால்குடி சீத்தாராமன் தலைமையில்,

சமயபுரம் இன்ஸ்பெக்டர் தயாளன் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிட மாற்றம் 🕑 Tue, 26 Nov 2024
trichyxpress.com

சமயபுரம் இன்ஸ்பெக்டர் தயாளன் லஞ்சம் வாங்கிய புகாரில் பணியிட மாற்றம்

  திருச்சி மாவட்டம், சமயபுரம் இன்ஸ்பெக்டராக இருந்தவர் தயாளன். திருச்சி மாநகரில் உறையூர், கோட்டை போலீஸ் ஸ்டேஷன்களில் பணியாற்றிய இவர், சில

ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்ததாக சமயபுரம் பெண் எஸ்ஐ மீது  புகார். 🕑 Tue, 26 Nov 2024
trichyxpress.com

ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்ததாக சமயபுரம் பெண் எஸ்ஐ மீது புகார்.

  திருச்சி மாவட்டம், சமயபுரத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், (வயது 45) இவரது மனைவி ஸ்ரீஜா, 32. தம்பதி இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்துள்ளது. இதனால்

பொங்கல் அன்று நடைபெற இருந்த சி ஏ தேர்வு தள்ளிவைப்பு . ஜசிஏஐ அறிவிப்பு. 🕑 Tue, 26 Nov 2024
trichyxpress.com

பொங்கல் அன்று நடைபெற இருந்த சி ஏ தேர்வு தள்ளிவைப்பு . ஜசிஏஐ அறிவிப்பு.

பொங்கல் பண்டிகையன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட பட்டயத் தணிக்கை அடிப்படைத் தோ்வு வேறு தேதிக்கு மாற்றி இந்திய பட்டய கணக்காளர்கள் நிறுவனம்

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   தவெக   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   தீபாவளி பண்டிகை   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சினிமா   பலத்த மழை   தேர்வு   சுகாதாரம்   காவலர்   தொழில்நுட்பம்   கோயில்   விமர்சனம்   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   சமூக ஊடகம்   போராட்டம்   சிறை   வேலை வாய்ப்பு   தண்ணீர்   தமிழகம் சட்டமன்றம்   வெளிநடப்பு   திருமணம்   தீர்ப்பு   வடகிழக்கு பருவமழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   வணிகம்   வரலாறு   போர்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   வாட்ஸ் அப்   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   அமெரிக்கா அதிபர்   உடற்கூறாய்வு   பிரேதப் பரிசோதனை   சந்தை   குடிநீர்   ஆசிரியர்   தற்கொலை   இடி   பாடல்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   வெளிநாடு   காரைக்கால்   சொந்த ஊர்   கொலை   மின்னல்   மருத்துவம்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   பரவல் மழை   துப்பாக்கி   குற்றவாளி   அரசியல் கட்சி   சபாநாயகர் அப்பாவு   மாநாடு   ராணுவம்   போக்குவரத்து நெரிசல்   நிவாரணம்   ஆயுதம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டணம்   காவல் கண்காணிப்பாளர்   சிபிஐ விசாரணை   புறநகர்   காவல் நிலையம்   பார்வையாளர்   தமிழ்நாடு சட்டமன்றம்   தெலுங்கு   கரூர் விவகாரம்   தொண்டர்   நிபுணர்   மரணம்   அரசு மருத்துவமனை   பாலம்   ஹீரோ  
Terms & Conditions | Privacy Policy | About us