அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சி விரிவாக்கத்தில் பிராஞ்சேரி ஊராட்சியை இணைக்க கூடாது எனக்கோரி ஜெயங்கொண்டம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்ற
ரயில்வே ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் வழங்கிடவும், அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படியை இணைக்க வேண்டும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப
திருச்சி மாவட்டம் துறையூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் சுமார் 25க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் குழந்தைகள் காப்பகம் அரசு பள்ளிகள் அரசு உதவி
மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 107.55 அடி. அணைக்கு வினாடிக்கு 2,997 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 23,003 கனஅடி
சென்னை துரைப்பாக்கம் அருகே உள்ள மேட்டுக்குப்பம் குமரன் குடில் பகுதியில் கிடந்த சூட்கேஸ் ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள்
சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டெர்லிங்க சாலை பகுதியில் வசித்து வருபவர் சினிமா நடிகை பார்வதி நாயர். கடந்த 2022ம் ஆண்டு இவரது வீட்டில் இருந்த ரூ. 10 லட்சம்
இஸ்ரேல்-பாலஸ்தீனம் இடையே நடைபெற்று வரும் போர் இப்போது புதிய கோணத்தை அடைந்துள்ளது. அதாவது தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் மூலம் தாக்குதல்
அதிமுக தான் உண்மையான திராவிட முன்னேற்ற கழகம் எனவும் நான்கரை ஆண்டு அதிமுக ஆட்சியை காப்பாற்றவே எடப்பாடி பிஜேபியுடன் கூட்டணி வைத்து விட்டார் என
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஆட வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் இன்று சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வங்கதேச அணி கேப்டன்
சென்னை துரைப்பாக்கம், குமரன் குடில் பிரதான சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் மர்ம சூட்கேஸ் ஒன்று கிடந்தது. . அந்த சூட்கேஸில் இருந்து
தமிழ் நாட்டில் மதுவை ஒழித்துவிடவேண்டும் என்ற கோரிக்கை தீவிரமாக எழுந்துள்ளது. இதற்காக மாநாடும் கூட்டப்பட்டுள்ள நிலையில் அண்டை மாநிலமான
டில்லியின் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆதிஷி வரும் செப்டம்பர் 21-ம் தேதி (சனிக்கிழமை) பதவியேற்பார் என்று ஆம் ஆத்மி கட்சி
மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரமாக உள்ளது. இதற்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
90 தொகுதிகளைக்கொண்ட அரியானா மாநிலத்தில் அடுத்த மாதம் 5-ந்தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் காங்கிரஸ் தீவிர பிரசாரத்தில்
மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமூன் அன்சாரி இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவா் கூறியதாவது: ஒரே நாடு ஒரே தேர்தல்
load more