ஜம்மு-காஷ்மீரில் நடைபெறும் 24 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி 11 புள்ளி 11 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
சென்னையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி காக்காதோப்பு பாலாஜி சுட்டுக்கொல்லப்பட்டார். தமிழகத்தில் அதிகரித்து வரும் குற்ற
சென்னை, கேரளா, உள்ளிட்ட மாநில உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று புதிய காவல் ஆணையராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி மனோஜ் வர்மா நியமிக்கப்பட்டார்.
இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் 5 டிரில்லியன் பொருளாதார வளர்ச்சி பெற்ற நாடாக மாறும் என மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால் தெரிவித்துள்ளார். சென்னை
புதுச்சேரியில் முழு அடைப்பு எதிரொலி காரணமாக கடலூர் பேருந்து நிலையத்தில் ஏராளமான பயணிகள் குவிந்து வருகின்றனர். கடலூர் மற்றும் சுற்றுவட்டார
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பகுதியில் கடல் நீரானது சுமார் 50 அடி தூரத்திற்கு உள் வாங்கியது. மேலும், நாழிக்கிணறு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர். திருமூலஸ்தானம் கிராமத்தில்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே திருவிளக்கு பூஜை நடைபெற்றது. பண்ணாரி பகுதியில் உலக பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் உள்ளது. இங்கு நடை
எல்லை தாண்டி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் மூன்று பேரை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி கடல் பகுதியில்
திருநெல்வேலி ரயில் நிலையத்தை மேம்படுத்தும் திட்டம் உள்ளதாகவும், அதற்கு சில காலம் ஆகுமெனவும் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. திருநெல்வேலி ரயில்
கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலியாக நீலகிரி மாவட்ட எல்லை வழியாக வருபவர்கள் கடும் சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்படுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில்
கரூரில் நடராஜர் அபிஷேகம் நடத்தக் கோரி கோயில் உட்பிரகாரத்தில் அமர்ந்து பக்தர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் மாநகரின் மையப்
லெபனான் மற்றும் சிரியாவில் ஒரே சமயத்தில் பேஜர்கள் வெடித்ததில் 9 பேர் பலியான நிலையில், சுமார் 2800 பேர் படுகாயமடைந்தனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய
ஜம்மு – காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறும் நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில்,
load more