கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் கைதான சிவராமன் எலி பேஸ்ட் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது தந்தையும் விபத்தில் உயிரிழந்தார்.
திமுகவில் கொடி பிடிக்க மட்டுமே இளைஞர்களை பயன்படுத்துவதால், யாரும் கட்சியில் சேருவதில்லை என அக்கட்சியின் நிர்வாகி ஒருவரே பகிரங்கமாக குற்றம்
நீதிபதிகளை நியமனம் செய்யும் விவகாரம் தொடர்பாக 18 மாநில தலைமை செயலாளர்கள் வரும் 27-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மயிலாடுதுறையில் தனிக்குடித்தனம் செல்ல கணவனின் குடும்பத்தார் அனுமதிக்காததால், கழுத்தில் தூக்குக் கயிற்றுடன் வீடியோ எடுத்து பெற்றோருக்கு
கொல்கத்தாவில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் உள்ளிட்ட 4
கிருஷ்ணகிரியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான சிவராமன் உயிரிழப்பில் சந்தேகம் எழுகிறது எனப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை
போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார். சுமார் 2 ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. பிரதமர்
‘வாழை’ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த இயக்குநர் பாலா, பேச வார்த்தையின்றி மாரி செல்வராஜை கட்டியணைத்து அவரது கைகளை பிடித்துக்கொண்டு
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவர்கள்
இஸ்ரேலின் தொடர் தாக்குதலினால் காசாவில் இதுவரை உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துள்ளது. இஸ்ரேல்-காசா போர் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக
புதுச்சேரியில் கடையின் உரிமையாளரை நூதன முறையில் ஏமாற்றி மர்மநபர் இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இந்தோனேசியாவில் தேர்தல் விதி மாற்றத்தை கண்டித்து ஏராளமான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர் பதவியிலிருந்து விலகவுள்ள ஜோக்கோ விடோடோவின்
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற டைமண்ட் லீக் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்று அசத்தியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று
சிங்கப்பூரில் குரங்கம்மையால் 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 1970-களில் குரங்கம்மை
மதுரை – போடி அகல ரயில் பாதையில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. மதுரை – போடி அகல ரயில் பாதை திட்டப்பணி நிறைவடைந்து
load more