www.dailyceylon.lk :
ஓரமாய் ஒதுங்கிக் கொண்டார் சந்திரிக்கா 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

ஓரமாய் ஒதுங்கிக் கொண்டார் சந்திரிக்கா

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவளிக்கப் போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க

அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

அநுர குமார திஸாநாயக்க வேட்பு மனுவில் கையொப்பமிட்டார்

செப்டெம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக இன்று (12) காலை ஜே. வி. பி. தலைமை அலுவலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார

ஐந்து சதவீத வாக்குகள் இல்லாதவர்கள் போட்டியிடுவது தேசிய குற்றம் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

ஐந்து சதவீத வாக்குகள் இல்லாதவர்கள் போட்டியிடுவது தேசிய குற்றம்

ஐந்து வீத வாக்குகள் கூட இல்லாதவர்கள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தேசிய குற்றமாகும் என விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்

வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்புப் படையினர் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

வேட்பாளர்களின் பாதுகாப்பிற்காக விசேட பொலிஸ் பாதுகாப்புப் படையினர்

ஜனாதிபதி வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் 15ஆம் திகதி வியாழக்கிழமை தேர்தல்கள் ஆணைக்குழுவிலும் அதனைச் சூழவுள்ள பகுதிகளிலும்

ரொஷான் ரணசிங்க கட்டுப்பணத்தினை செலுத்தினார் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

ரொஷான் ரணசிங்க கட்டுப்பணத்தினை செலுத்தினார்

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க கட்டுப்பணத்தினை

அலி சப்ரிக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

அலி சப்ரிக்கு மற்றுமொரு அமைச்சர் பதவி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நீதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நீதியமைச்சராக கடமையாற்றிய விஜயதாச ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில்

தனமல்வில குற்றச்சாட்டில் 17 பாடசாலை மாணவர்கள் கைது! 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

தனமல்வில குற்றச்சாட்டில் 17 பாடசாலை மாணவர்கள் கைது!

தனமல்வில பிரதேசத்தில் உள்ள பிரதான பாடசாலை ஒன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஒரு வருடமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17

பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் – சஜித் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் – சஜித்

தாம் ஜனாதிபதியாகப் பதவியேற்று 48 மணித்தியாலங்களுக்குள் பெருந்தோட்டத் துறைக்கான விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர்

அரசிடம் 100 கோடி நட்டஈடு கோரி விமல் வழக்கு 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

அரசிடம் 100 கோடி நட்டஈடு கோரி விமல் வழக்கு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தியதாக சட்டவிரோதமான முறையில் தம்மை

வேவல்தெனிய வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

வேவல்தெனிய வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு

கொழும்பு – கண்டி வீதியின் வேவல்தெனிய சந்தியில் இன்று (12) இடம்பெற்ற கோர விபத்தில் ஒரு குழந்தை உட்பட மூவர் உயிரிழந்துள்ளனர். நிறுத்தி

பயிர்ச் சேதங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குமாறு பணிப்புரை 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

பயிர்ச் சேதங்களுக்கு உடனடியாக இழப்பீடு வழங்குமாறு பணிப்புரை

சிறுபோகத்தில் ஏற்பட்டுள்ள பயிர்ச் சேதங்களுக்கு உடனடியாக இழப்பீடுகளை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர பணிப்புரை

1,700 ரூபா சம்பளம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

1,700 ரூபா சம்பளம் வழங்கும் தீர்மானம் நிறைவேற்றம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நாளாந்த சம்பளமாக 1,700 ரூபாவை வழங்கும் தீர்மானம், சம்பள நிர்ணய சபையில் இன்று (12) நிறைவேற்றப்பட்டுள்ளது. சம்பள

ICC சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

ICC சிறந்த வீராங்கனையாக சமரி அத்தபத்து

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஜூலை மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக இலங்கை மகளிர் அணியின் சமரி அத்தபத்து தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆசனங்கள் வெற்றிடம் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் ஆசனங்கள் வெற்றிடம்

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோரின் பாராளுமன்ற ஆசனங்கள் வெற்றிடம் ஏற்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த

அரச சேவை ஓய்வூதியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு ஒக்டோபர் முதல் 🕑 Mon, 12 Aug 2024
www.dailyceylon.lk

அரச சேவை ஓய்வூதியர்களுக்கு இடைக்கால கொடுப்பனவு ஒக்டோபர் முதல்

அரச சேவையில் அனைத்து ஓய்வூதியர்களுக்கும் தற்போது வழங்கப்படும் 2,500 ரூபா கொடுப்பனவுக்கு 3,000 ரூபாவும் சேர்த்த, எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் இருந்து

load more

Districts Trending
காஷ்மீர்   பயங்கரவாதம் தாக்குதல்   சுற்றுலா பயணி   பயங்கரவாதி   பஹல்காமில்   தேர்வு   சிகிச்சை   தீவிரவாதி   பஹல்காம் தாக்குதல்   திமுக   மருத்துவமனை   தீவிரவாதம் தாக்குதல்   பாகிஸ்தானியர்   போர்   சமூகம்   நரேந்திர மோடி   வழக்குப்பதிவு   இந்தியா பாகிஸ்தான்   பாஜக   நீதிமன்றம்   விமானம்   திரைப்படம்   பிரதமர்   மாணவர்   காங்கிரஸ்   பெங்களூரு அணி   பள்ளி   எதிர்க்கட்சி   போராட்டம்   தண்ணீர்   சிம்லா ஒப்பந்தம்   அஞ்சலி   விசு   நடிகர்   அமித் ஷா   பஹல்காம் பயங்கரவாதம்   லஷ்கர்   பஹல்காம் பயங்கரவாதம் தாக்குதல்   கொல்லம்   எதிரொலி தமிழ்நாடு   துப்பாக்கி சூடு   சட்டமன்றம்   சினிமா   பேச்சுவார்த்தை   முதலமைச்சர்   விகடன்   வாட்ஸ் அப்   வர்த்தகம்   உள்துறை அமைச்சர்   அனைத்துக்கட்சிக் கூட்டம்   திருமணம்   அதிமுக   இந்து   இராஜஸ்தான் அணி   ரன்கள்   சிந்து நதி நீர்   காவல் நிலையம்   பாகிஸ்தான் தூதரகம்   உளவுத்துறை   விராட் கோலி   மு.க. ஸ்டாலின்   பேட்டிங்   வேலை வாய்ப்பு   அட்டாரி வாகா   ராஜஸ்தான் ராயல்ஸ்   எல்லை மூடல்   வரலாறு   விக்கெட்   ராகுல் காந்தி   கூட்டணி   மாநாடு   கொடூரம் தாக்குதல்   மாவட்ட ஆட்சியர்   சுகாதாரம்   அரசு மருத்துவமனை   தொலைக்காட்சி நியூஸ்   பாகிஸ்தான் எல்லை   பாடல்   தீர்ப்பு   சிறை   விளையாட்டு   உச்சநீதிமன்றம்   தொழில்நுட்பம்   தேவ்தத் படிக்கல்   ஆர். என். ரவி   பொருளாதாரம்   ஆசிரியர்   சிந்து நதிநீர் ஒப்பந்தம்   சூர்யா   போலீஸ்   எம்எல்ஏ   ஆர்ப்பாட்டம்   விவசாயம்   கொலை   பாகிஸ்தான் ராணுவம்   ஆர்சிபி அணி   தக்கம் பதிலடி   பேஸ்புக் டிவிட்டர்   ராணுவ வீரர்   மருத்துவம்  
Terms & Conditions | Privacy Policy | About us