செங்கல்பட்டு அருகே எரிவாயு நிரப்பி சென்ற டேங்கர் லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் உள்ள தடுப்புச்சுவர் மீது ஏறி விபத்துக்குள்ளானது.
சேலம் விநாயகா மிஷன்ஸ் கிருபானந்த வாரியார் மருத்துவக்கல்லூரியில் புதியதாக மாடுலர் கிச்சன் திறப்பு விழா நடந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த அண்டனூர் அண்டாவில் வயல் பகுதியில் 30 அடி நீளம் உள்ள பனைமரத்தின் மீது ஏறி பெண் தற்கொலை முயற்சியில்
மலேசியாவிற்கு கடத்த முயன்ற 160 நட்சத்திர ஆமைகளை சென்னை விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வாகனம் புளிய மரத்தின் மீது மோதி விபத்து ஒருவர் படுகாயம் அடைந்தார்.
பெங்களூர் கடைவீதியில் அமைந்துள்ள 18 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ பக்தி ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
கோயம்பேடு மார்க்கெட்டுக்கு பிளாஸ்டிக் பைகள் சப்ளை செய்தவரின் வீட்டுக்கு சீல் வைத்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள், 80 கிலோ பிளாஸ்டிக் பைகளை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் வசிக்கும் தேவதராசன் என்ற பெயரில் ஒருவர், தனது இரண்டு மகன்கள் மற்றும் பேரனுடன் இன்று (14.07.2024) பிறந்தநாள்
சுற்றுச்சூழல்த்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் விழாவில் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தார்.
திருமயம் அரசு மருத்துவமனையில் மருத்துவ அலுவலராக பணியாற்றுபவர் டாக்டர். கிருபா சங்கர். இவருக்கு சிறந்த அறுவை சிகிச்சை மருத்துவர் விருது
தமிழ்நாட்டில் வீட்டு உபயோகம், அடுக்குமாடி குடியிருப்புகள், வழிபாட்டுதலங்கள், சிறு, குறு தொழில் நிறுவனங்கள், தொழிற்சாலைகள், ஐடி நிறுவனங்களுக்கான
திருமயத்தை அடுத்த இருதயபுரம் கிறிஸ்துராஜா உயர்நிலைப்பள்ளியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் பார்வையிட்டார்.
திருவள்ளூரில் கனமழை காரணமாக சாலையில் சுமார் ஒரு அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
load more