ஜம்மு-காஷ்மீரில் 4-வது யூத் அண்ட் ஸ்போர்ட்ஸ் ப்ரோமோஷன் நேஷனல் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 11-ம் தேதி தொடங்கி 3 நாள்கள் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு,
விக்கிவாண்டி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. இதில் திமுக, பாமக, நாதக ஆகிய கட்சிகள் போட்டியிடுகிறது. இந்த நிலையில், நடிகர் விஜயின்
கரூர் அடுத்த காந்திகிராமத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் அருகில்
காரைக்கால் மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியான சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவருடன் மயிலாடுதுறையை சேர்ந்த சுபாஷினி
கோவை, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கியத் தொழிலாக விவசாயம் இருந்து
தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில் வடக்கு முஸ்லீம் தெருவைச் சேர்ந்த முகமது ரபீக் என்பவரின் மகன் சிராஜ் (19). மாரியம்மன் கோவில் சாலிய தெருவைச் சேர்ந்த
18வது மக்களவையில் பாஜகவுக்கு 240 இடங்கள் கிடைத்தது. ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை. தனி மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி
திருச்சி மாநகரில் நாளை (19.6.2024) மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: தில்லைநகர் கிழக்கு மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம்,
கரூர் மாவட்டம் புகழூர் தீயணைப்புத்துறை சார்பில் தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஒத்திகை நடைபெற்றது. இதில்
கலைஞர் நூற்றாண்டு விழா புகைப்பட கண்காட்சி மயிலாடுதுறையில் துவங்கியது. தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியில் அமைந்துள்ள பிரம்மாண்ட விழா அரங்கில்
ஆந்திர மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை மற்றும் மக்களவை தேர்தலில் தெலுங்கு தேசம் மற்றும் பவன் கல்யாணின் ஜனசேனா அடங்கிய தேசிய ஜனநாயகக்
திருச்சி ஸ்ரீரங்கம் பாரதி நகரை சேர்ந்தவர் பாபு மகன் கோவிந்தராஜ் (29). இவரும், அதே பகுதி புதுத்தெருவை சேர்ந்த சந்திரசேகரன் மகன் ஐயப் பன் (33), ஜேஜே நகரை
திருச்சி பெட்டவாய்த்தலை சக்தி நகரை சேர்ந்தவர் இஸ்மாயில். இவர் – இதே பகுதியில் சவுக்கு மற்றும் விறகு கடை வைத்துள்ளார். இவரது மனைவி பர்வீன்(30). மகன்
டிசாவில் பாலசோர் நகரிலுள்ள புஜாக்கியா பிர் பகுதியில், அப்பகுதியை சேர்ந்த குறிப்பிட்டதொரு சமூகத்தினர், அங்கு விலங்குகளை பலியிட்டு அதன் ரத்தத்தை
வெளி மாநில பதிவெண் கொண்ட ஆம்னி பஸ்கள் இயங்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு தெரிவித்திருப்பதாவது: வெளி மாநில
load more