ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக ஓய்வுபெற்ற நீதிபதி A.N.J.D. அல்விஸ் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் தொடர்பில்
பிபில, 3 ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (1) பிபில – மஹியங்கனை வீதியின் வேகம
யாழ்ப்பாணம் – அனலைதீவில் இருந்து கடற்றொழிலுக்குச் சென்று காணமல் போன இருவரும் இந்தியாவின் தமிழ்நாட்டில் கரையொதுங்கியுள்ளனர். அனலைதீவைச் சேரந்த
குவைத்தில் வெளிநாட்டு தொழிலாளர்கள் வசிக்கும் தொடர்மாடி குடியிருப்பொன்றில் ஏற்பிட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49 ஆக
தபால் ஊழியர்கள் நேற்று (12) நள்ளிரவு முதல் சுகயீன விடுமுறையை அறிவிக்கும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, நேற்று (12) நள்ளிரவு 12.00 மணி
இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிணக்க கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இன்று இடம்பெற்ற போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 13 ஓட்டங்களால்
கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலய திருச்சொரூப பவனி இன்று இடம்பெறவுள்ளது. இன்று மாலை 5.30 மணிக்கு புனித அந்தோனியாரின் திருச்சொரூப பவனி
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு தாளையடி பகுதியில் 135 கிலோகிராம் கேரள கஞ்சா இன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது. கஞ்ச கடத்தல் இடம் பெறுவதாக கடற்படை
முல்லைத்தீவு – மணலாறு (வெலிஓயா) பகுதியில் 4 சிறுமி மீது கடுமையாக தாக்குதல் நடத்திய சம்பவத்தை வீடியோ எடுத்து அதை வெளியிட்ட தருஷ சந்தருவன் கொடிகார
14 வயதுடைய சிறுமியொருவர் கடத்திச் செல்லப்பட்டு பாதாள அறையில் அடைக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட சம்பவம் புத்தல பிரதேசத்தில்
நாட்டில் முதியோரின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நாட்டில் பிறக்கும் போதே ஆயுட்காலம் 79 வயதுக்கு மேல்
வஸ்கடுவ பிரதேசத்தில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றின் பின்புறம் உள்ள கடற்கரையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை
2023/2024 கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. அதன்படி குறித்த விண்ணப்பங்களை நாளை 14 ஆம் திகதி முதல் ஜூலை 5 ஆம் திகதி
எதிர்வரும் சில வாரங்களில் சுமார் 15 மிக முக்கியமான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள்
இலங்கை மத்திய வங்கியினால் இன்றைய தினத்திற்கான (2024.06.13) நாணய மாற்று விகிதம் வௌியிடப்பட்டுள்ளது. அதன்படி அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 299.00
load more