தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனங்களால் கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் ரூ.1 லட்சத்தில் இருந்துரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தொடர்ந்து கொலை, கொள்ளை, போதைப்பொருள் என நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இதற்கு அரசு தரப்பில் நடவடிக்கைகள்
தமிழகத்திற்கான காவிரிநீரை பெறாமல் டெல்டா விவசாயிகளுக்கு திமுக அரசு இழைத்திருக்கும் நம்பிக்கைத் துரோகம் மன்னிக்க முடியாத குற்றம் – கூட்டணி
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 11.06.2024 காலை 0830 மணி முதல் 12.06.2024 காலை 0830 மணி வரை பதிவாகியுள்ள மழையளவுகள் (சென்டிமீட்டரில்)தேவாலா
கோயம்புத்தூரை சேர்ந்த ரெஜினா என்ற பெண், தன் கணவரை பிரிந்து மகன் மற்றும் மகளுடன் வசித்து வந்த நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக லோடு வாகனம் ஓட்டி
கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நிர்மலா சீதாராமன் மீண்டும் மத்திய நிதி அமைச்சராக இரண்டாவது முறை பதவி ஏற்று கொண்டார். இதனால் இண்டி கூட்டணியில்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி பேருந்தில் பயணம்
பாளையங்கோட்டை, மனக்காவலம் பிள்ளை நகரில் 7வது வார்டில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் எட்டாம் வகுப்பு
சென்னை கோயம்பேடு சேமாத்தம்மன் நகர் அருகே ‘மஸ்ஜித்-ஏ-ஹிதாயா’ என்ற பள்ளிவாசல் அமைந்துள்ளது. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திற்குச் சொந்தமான
கட்சித் தலைமைக்கும், ஆட்சித் தலைமைக்கும் ஒரு குடும்பத்தினரைத் தவிர வேறு யாரும் வரமுடியாது என்ற நிலை தான் வாரிசு அரசியல். அரசியலில் இருக்கும்
சென்னை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், சரியாக சிகிச்சை அளிக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள்
குவைத் தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர். இதற்கு இரங்கல் தெரிவித்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
ஜம்மு – காஷ்மீரில் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நான்கு பேரின் புகைபடங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். ஜம்மு – காஷ்மீரின்
load more