இன்று (06) இரவு 10 மணிக்கு சுயாதீன தொலைக்காட்சி சேவையினால் காலம் ஒதுக்கப்பட்டுள்ள விவாதத்திற்கு தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, உள்நாட்டு
நாடாளுமன்றம் அருகே உண்ணாவிரதத்தை தொடங்கிய, பலாங்கொட கஸ்ஸப தேரரை தலங்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். மின்சார சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து
இலங்கையில் குற்றச்செயல்கள், போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு பொலிஸாருக்கு தொடர்ந்து மக்களின் ஆதரவு தேவைப்படுவதாகவும்,
அமெரிக்காவின் Starlink கம்பனிக்கு நாட்டில் செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சபை
பரீட்சை காலதாமதத்தினால் படிப்பை இழக்கும் பிரச்சினைகளுக்கு ஆளாகும் பாடசாலை மாணவர்களுக்கு கல்விப் பொதுத் தரப் பரீட்சை முடிவடைந்தவுடன் உயர்தர
மின்சார சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற வாக்கெடுப்பில் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்த உத்தரவு சட்டவிரோதம் என முடிவானால், அவரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்த பின் ஒவ்வொரு மணி
யாழ். நாகர்கோவில் அம்பன் கடற்கரையில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 28 மில்லியன் பெறுமதியான 70 கிலோ 100 கிராம் கேரள கஞ்சாவுடன் இரு
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தை அவர் இன்று கொழும்பில் திறந்து வைத்தார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அரசியல்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எதிர்வரும் ஜுன் மாதம் 08ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை நகர
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ராஜகிரிய, ரோயல் பார்க் கொலைச் சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த ஜூட் ஷமந்த ஜயமஹாவுக்கு
புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, ரயில் சாரதிகளின் ‘இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள்’ சங்கம்
சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப்
ஜனாதிபதியின் வடக்கு விஜயத்தின் போது , வடக்கு பிராந்தியத்தில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன்,
load more