தற்போதைய நிலவரப்படி தர்மபுரி தொகுதியில் பாமக வேட்பாளரான சௌம்யா அன்புமணி முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் வருகின்றன
உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி அதிக இடங்களை கைப்பற்றி நாட்டின் மூன்றாவது பெரிய கட்சி என்ற இடத்தை பெற உள்ளது.
ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் தலைமையிலான கூட்டணி முன்னிலையில் உள்ள நிலையில் மக்களவைத் தேர்தலிலும் அந்தக் கூட்டணியே
மக்களின் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதனை ஏற்றுக்கொள்வதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் வாக்குப்பதிவுகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் பாஜக வேட்பாளரை விட 30,034 வாக்குகள் அதிகம் பெற்று
இன்று நாடு முழுவதும் காலை 8 மணியில் இருந்து மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் கன்னியாகுமாரி மக்களவைத் தொகுதியில் வாக்கு
தர்மபுரி தொகுதியில் பாமகவின் சௌம்யா அன்புமணி தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகின்றார். எனவே தமிழ்நாட்டில் பாஜக முன்னிலை வகிக்கும் ஒரே தொகுதி
லோக்சபா தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை துவங்கி நடந்து வரும் நிலையில் தேர்தலுக்கு முந்தையை கருத்துக்கணிப்புகளை தாண்டி காங்கிரஸ் அதிகமான
வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரே்திர மோடிக்கு டஃப் கொடுத்து வரும் காங்கிரஸ் வேட்பாளர் அஜய் ராய் பற்றி பார்க்கலாம். அவர் மூன்றாவது முறையாக
காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை பகுதியிலுள்ள அண்ணா பல்கலைக்கழக உறுப்பு கல்லூரியில் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் பகிவான வாக்குகள் எண்ணும் பணி
18 வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
திமுக கூட்டணியில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
விருதுநகர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாத்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள அறையை திறக்க முடியாமல்
திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிடும் சி. என் அண்ணாத்துரைக்கு ஆதரவாக முதல்வர் முக ஸ்டாலின் நடந்து சென்று பிரச்சாரம் செய்தார். அதன் பலனாக சி. என்
தேர்தல் முடிவு எதுவாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும் என நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
load more