தர்மபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் குருபரஅள்ளிவருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கொட்டாம் புளியனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுதாகர்.
அயோத்திக்குப்பம் வீரமணி என்கவுன்ட்டர், சந்தனக் கடத்தல் வீரப்பன் என்கவுன்ட்டர் உள்ளிட்ட பலரின் என்கவுன்ட்டர் ஆபரேஷன்களில் பணியற்றியதன் மூலம்
புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் ராஜராஜேஸ்வரி உடனுறை சத்யகிரீஸ்வரர் கோயில், சத்தியமூர்த்தி பெருமாள் கோயில் மற்றும் கோட்டை பைரவர் உள்ளிட்ட
முதல் முறையாக மரத்தால் ஆன செயற்கைகோளைத் தயாரித்திருக்கிறது ஜப்பான். ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகமும், சுமிட்டொ ஃபாரஸ்ட்ரி எனும் நிறுவனமும்
தங்களது பிள்ளைகள் அதிக மதிப்பெண்களை எடுக்க வேண்டும் என அனைத்து பெற்றோர்களும் ஆசைப்படுவது வழக்கம். அதற்கேற்றவாறு பிள்ளைகளும் அதிக மதிப்பெண்
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த 10வது வகுப்பு படிக்கும் 15 வயது சிறுமி ஒருவர், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் தனியாக
டெல்டா மாவட்டங்களில் நெல் வயலில் நாற்றுகளை பறித்து நடுவதற்கு முன் ஒரு கட்டு நாற்றை எடுத்து சாலையில் வைத்து வணங்குவது தமிழக விவசாயிகள் வழக்கம்.
சில புத்தகங்கள் நமது வாழ்க்கையை மாற்றும் அளவிற்குச் சக்தி படைத்தவை. இதனாலேயே தாங்கள் படித்த புத்தகங்களை பலரும் பிறருக்குப் பரிந்துரைப்பதுண்டு.
சிறப்புத் திருமண சட்டத்தின்கீழ் (Special Marriage Act), இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆண் பெண் மதம் மாறாமல் திருமணம் செய்துகொள்ளலாம் என உத்தரப்பிரதேச மாநிலத்தின்
சேலம், ஏற்காடு மலை அடிவாரத்தில் குரும்பப்பட்டி வன உயிரியல் பூங்கா உள்ளது. வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த பூங்காவில் புள்ளிமான், கடமான்,
புதுச்சேரி சைபர் க்ரைம் போலீஸார் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில், `விருதுநகரைச் சேர்ந்த பி. கே. ராஜ் என்ற துர்க்கைராஜ், கடந்த நான்கு
TNPSC குரூப் 4 தேர்வு வருகிற ஜூன் 9-ம் தேதி நடைபெறவிருக்கிறதுஅதிகப்படியான உழைப்பைச் செலுத்தி பலரும் குரூப் 4 தேர்வுக்குத் தயாராகி வருகிறார்கள்.
கர்நாடகா மாநிலம், துமகுருவைச் சேர்ந்தவர் சிவராமு (40). இவர் ஹுலியுருதுர்கா கிராமத்தில் ஒரு வாடகை வீட்டில் அவரின் மனைவி புஷ்பா (35), 8 வயது மகனுடன்
பாலஸ்தீனத்தின் (Palestine) ஹமாஸ் (Hamas) குழு கடந்த அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் (Israel) மீது திடீர் தாக்குதல் நடத்தியது. இதில், 1,100-க்கும் மேற்பட்டோர்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி… வெற்றியை எதிர்நோக்கும் நபர்கள் ஒரு முறை தோல்வியடைந்துவிட்டாலே உடைந்துவிடுவார்கள்... இந்நிலையில், 10-ம் வகுப்பு பொதுத்
load more