சமீபகாலமாக திமுக அரசு வெளியிட்ட படங்களில் திருநீறு இல்லாமல் வள்ளலார் படம் உள்ள நிலையில், ஒவ்வொருவரின் அடையாளத்தையும் அழித்து, தமிழர்களுக்கு மதம்
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கும் நாளன்று மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித்துறை
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறும் மோசடி கும்பலிடம் இளைஞர்கள் மாட்டிக் கொள்ளாமல் கவனமாக இருக்க வேண்டும் என அயலக தமிழர் நலத்துறை
தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புக்கு ஆள் திரட்டியதாக சென்னையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 6 பேரை உ. பா. சட்டத்தின் கீழ் போலீசார் கைது
ராமேஸ்வரத்தில் திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கடல் நீர் உள்வாங்கியதால் தரை தட்டி நிற்கும்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு வரும் 28ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அன்னதானம் வழங்க ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என
தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தடுப்பணையை தாண்டி தண்ணீர் வருவதால் எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகவும்
ஒடிஸா வளங்களை தமிழகத்தை சேர்ந்தவர்கள் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள் என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறை
திமுகவின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப் போவதை உள்ளுர உணர்ந்து, எதிர்க்கட்சிகள் புலம்புவதை காணமுடிகிறது என்றும் ஜூன்-4 மக்களவைத் தேர்தல் வெற்றி
உத்தரப்பிரதேசத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது கருங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை
மதிமுக பொதுச்செயலாளர் வைகோவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதை அடுத்து சிகிச்சைக்காக தூத்துக்குடியில் இருந்து விமானத்தில் சென்னைக்கு
இந்தியா கூட்டணியால் நாட்டை வலுப்படுத்த முடியுமா என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார். மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சியில்
வெளிநாடுகளில் தாய்பாலை பதப்படுத்தி விற்பனை செய்து வரும் நிலையில் இந்தியாவில் தாய்ப்பாலை விற்க அனுமதி இல்லை என்றும் தாய்ப்பாலை குழந்தைகளுக்கு
தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்களுக்கு, வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள சிறார் விளையாட்டு பொழுதுபோக்கு மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 33 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக அம்மாநில
load more