திருவாரூர் மாவட்டம், பெருகவால்தான் காவல் நிலையத்தினை எஸ்பி ஆய்வு மேற்கொண்டார்.
சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நடந்த ஏலத்தில் ரூ 2,46,356க்கு வாழைத்தார்கள் விற்பனையானது.
திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது தொடர்பாக சிறப்பு மேளா நடைப்பெற்றது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரணை செய்து முடிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
திருவாரூர் தெப்ப திருவிழாவில் சிறப்பாக பணியாற்றிய நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு விருந்து வைக்கப்பட்டது.
நாகலாபுரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் ஆகஸ்ட் 2024 ஆம் ஆண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம் என்று
கிருஷ்ணகிரி மாவட்டம், கல்லாவி பகுதியில் மனைவியை காணவில்லை என கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
லால்குடி மேம்பாலத்தில் உடைந்து சிதறிக் கிடந்த சோடா பாட்டில்கள் மற்றும் கண்ணாடி சில்லுகளை நகராட்சி துப்புரவு பணியாளர் அகற்றினர்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பேருந்து மோதி விபத்து முதியவர் பலி CCTV காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை
பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் நடந்த திருஞானசம்பந்தர் குருபூஜையில் திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசின் சார்பில் வீர தீர செயல் செய்தவர்களுக்கு வழங்கப்படும் டென்சிங் நார்கே தேசிய சாகச விருதிற்கு தகுதியுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என
வங்கக்கடலில் நிலை கொண்டு உள்ள ரிமால் புயல் தீவிர புயலாக வலுவடைந்தது, இன்று நள்ளிரவு தீவிர புயலாக கரையை கடக்கும்.
உற்பத்தி குறைவு, தேவை அதிகரிப்பு காரணமாக கறிக்கோழி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.
குஜராத் ராஜ்கோட்டில் உள்ள விளையாட்டு அரங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. தீ விபத்தில் 9 குழந்தைகள் உட்பட 27 பேர்
சேலம் மாவட்டம், கன்னங்குறிச்சி பகுதியில் மதுபோதையில் சாக்கடை கால்வாயில் தவறி விழுந்தவர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை
load more