janamtamil.com :
6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்! – நாளை வாக்குப்பதிவு 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

6-ம் கட்ட மக்களவைத் தேர்தல்! – நாளை வாக்குப்பதிவு

மக்களவைத் தேர்தலுக்கான 6-ம் கட்ட வாக்குப்பதிவு, உத்தரபிரதேசம், மேற்கு வங்கம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் நாளை நடைபெறவுள்ளது. 6-ம் கட்ட மக்களவைத் தேர்தல் 8

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி!

தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து

கட்சி அலுவலகத்தின் புனித தன்மையை மீறிய பாகிஸ்தான் அரசு! – தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

கட்சி அலுவலகத்தின் புனித தன்மையை மீறிய பாகிஸ்தான் அரசு! – தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி

கட்சி அலுவலகத்தின் புனித தன்மையை பாகிஸ்தான் அரசு மீறிவிட்டதாக இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ-இன்ஷாப் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

வேங்கை வயல் விவகாரம் : காவலர் முரளி ராஜாவிடம் விசாரணை! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

வேங்கை வயல் விவகாரம் : காவலர் முரளி ராஜாவிடம் விசாரணை!

வேங்கை வயல் விவகாரத்தில் ஆயுதப்படை பயிற்சி காவலர் முரளி ராஜாவிடம் சிபிசிஐடி போலீஸார் ஏழரை மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை மேற்கொண்டனர். வேங்கை

கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கோலாகலம்! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா கோலாகலம்!

மதுரை கூடலழகர் பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக நடைபெற்ற தேரோட்டத்தில் வியூக

திருநின்றவூர்: முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவி கேமராக்கள்! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

திருநின்றவூர்: முறையாக பராமரிக்கப்படாத சிசிடிவி கேமராக்கள்!

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூரில் சிசிடிவி கேமராக்கள் முறையாக பராமரிக்கப்படாததால் குற்றச் சம்பவங்களை கண்டறிவதில் தொய்வு ஏற்படும் நிலை

குடிபோதை காவலர்கள் லத்தியால் தாக்கியதில் சிறுவன் படுகாயம்! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

குடிபோதை காவலர்கள் லத்தியால் தாக்கியதில் சிறுவன் படுகாயம்!

சென்னை பெரம்பூரில் மதுபோதையில் இருந்த காவலர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புளியந்தோப்பு திருவிக

அரசு பேருந்தை தள்ளிச் சென்று அவதிக்குள்ளான பயணிகள்! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

அரசு பேருந்தை தள்ளிச் சென்று அவதிக்குள்ளான பயணிகள்!

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே அரசு பேருந்து சாலையின் நடுவே பழுதாகி நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பொள்ளாச்சியில் இருந்து கிளம்பி

தர்கா வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை ! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

தர்கா வாசலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை !

ஏர்வாடி தர்கா வாசலில் சட்டவிரோத கடைகளை அகற்ற வேண்டும் என யாத்திரிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு

கவின்ஸ் மில்க் ஷேக்கில் செத்துக் கிடந்த பல்லி! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

கவின்ஸ் மில்க் ஷேக்கில் செத்துக் கிடந்த பல்லி!

சென்னையில் பல்லி இருந்த குளிர்பானத்தை அருந்திய 2 பேர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முகப்பேரை சேர்ந்த

கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால் பள்ளி மாணவி உயிரிழப்பு! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால் பள்ளி மாணவி உயிரிழப்பு!

நாமக்கல் அருகே கஞ்சா போதையில் லாரியை இயக்கிய ஓட்டுநரால், பள்ளி மாணவி உயிரிழந்தார். திருச்சியை சேர்ந்த கனிஷ்கா என்ற மாணவி, நாமக்கல்லை அடுத்த

பழனி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்ட சுமார் ரூ.2.24 கோடி! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

பழனி உண்டியல் காணிக்கையாக பெறப்பட்ட சுமார் ரூ.2.24 கோடி!

திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டாயுதபாணி சாமி மலைக்கோயிலில் சுமார் இரண்டே கால் கோடி ரூபாய் வருவாயாக கிடைத்துள்ளது என கோயில் நிர்வாகம் சார்பில்

ஆபத்தான முறையில் மாயாற்றை கடக்கும் கிராம மக்கள்! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

ஆபத்தான முறையில் மாயாற்றை கடக்கும் கிராம மக்கள்!

சத்தியமங்கலம் அருகே பேருந்து சேவை நிறுத்தப்பட்டதால் பரிசல் மூலம் ஆபத்தான முறையில் பொதுமக்கள் மாயாற்றை கடந்து செல்கின்றனர். ஈரோட்டில் உள்ள

7 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாயி அம்மன் கோயில் திருவிழா! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

7 ஆண்டுகளுக்குப் பிறகு செல்லாயி அம்மன் கோயில் திருவிழா!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த பங்களாபட்டியில், செல்லாயி அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் பெண்கள் முளைப்பாரி

குற்றால அருவிகளில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டம்! 🕑 Fri, 24 May 2024
janamtamil.com

குற்றால அருவிகளில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டம்!

குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறியும் வகையில் சென்சார் கருவிகளை பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம்

load more

Districts Trending
கூட்ட நெரிசல்   முதலமைச்சர்   தவெக   அதிமுக   மு.க. ஸ்டாலின்   விஜய்   கரூர் துயரம்   திமுக   எடப்பாடி பழனிச்சாமி   கரூர் கூட்ட நெரிசல்   சமூகம்   தீபாவளி பண்டிகை   நீதிமன்றம்   எதிர்க்கட்சி   உச்சநீதிமன்றம்   பயணி   திரைப்படம்   பாஜக   நடிகர்   சிகிச்சை   விளையாட்டு   இரங்கல்   மருத்துவர்   சினிமா   பலத்த மழை   தேர்வு   சுகாதாரம்   காவலர்   தொழில்நுட்பம்   கோயில்   விமர்சனம்   பள்ளி   காவல்துறை வழக்குப்பதிவு   சமூக ஊடகம்   போராட்டம்   சிறை   வேலை வாய்ப்பு   தண்ணீர்   தமிழகம் சட்டமன்றம்   வெளிநடப்பு   திருமணம்   தீர்ப்பு   வடகிழக்கு பருவமழை   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   எம்எல்ஏ   நரேந்திர மோடி   வணிகம்   வரலாறு   போர்   ஓட்டுநர்   மாவட்ட ஆட்சியர்   பொருளாதாரம்   வாட்ஸ் அப்   முதலீடு   வானிலை ஆய்வு மையம்   அமெரிக்கா அதிபர்   உடற்கூறாய்வு   பிரேதப் பரிசோதனை   சந்தை   குடிநீர்   ஆசிரியர்   தற்கொலை   இடி   பாடல்   டிஜிட்டல்   சட்டமன்றத் தேர்தல்   வெளிநாடு   காரைக்கால்   சொந்த ஊர்   கொலை   மின்னல்   மருத்துவம்   பேஸ்புக் டிவிட்டர்   சட்டமன்ற உறுப்பினர்   பரவல் மழை   துப்பாக்கி   குற்றவாளி   அரசியல் கட்சி   சபாநாயகர் அப்பாவு   மாநாடு   ராணுவம்   போக்குவரத்து நெரிசல்   நிவாரணம்   ஆயுதம்   முன்னெச்சரிக்கை நடவடிக்கை   கட்டணம்   காவல் கண்காணிப்பாளர்   சிபிஐ விசாரணை   புறநகர்   காவல் நிலையம்   பார்வையாளர்   தமிழ்நாடு சட்டமன்றம்   தெலுங்கு   கரூர் விவகாரம்   தொண்டர்   நிபுணர்   மரணம்   அரசு மருத்துவமனை   பாலம்   ஹீரோ  
Terms & Conditions | Privacy Policy | About us