www.etamilnews.com :
திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம் 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

திருச்சியில் கொட்டிய கன மழை…….விமான நிலைய ஓடுதளத்திலும் வெள்ளம்

தமிழ்நாடு முழுவதும் கடந்த 10 தினங்களுக்கு முன்பு வரை வெப்ப அலை வீசியது. அதனைத்தொடர்ந்து கடந்த ஒருவாரமாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. இந்த

திருச்சியில்  வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

திருச்சியில் வழக்கறிஞர் சரவணன் தலைமையில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 33 வது நினைவு தினத்தை முன்னிட்டு திருச்சி ஜங்ஷன் வழிவிடு முருகன் கோயில் அருகில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு

ராஜீவ் நினைவு தினம்…..  அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

ராஜீவ் நினைவு தினம்….. அப்பா…..உங்கள் நினைவுகள்……….ராகுல் உருக்கமான பதிவு

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 33-வது நினைவு தினத்தையொட்டி டெல்லியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள்

மேட்டூர்  அணை நீர்மட்டம் 49.05 அடி 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

மேட்டூர் அணை நீர்மட்டம் 49.05 அடி

மேட்டூர் அணை நீர்மட்டம் இன்று காலை 8 மணிக்கு 49.05அடி. அணைக்கு வினாடிக்கு 402 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து குடிநீருக்காக வினாடிக்கு 2,103 கனஅடி

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

ரயிலில் சிக்கிய ரூ.4 கோடி……பாஜக பொருளாளர் சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் கடந்த மாதம் 19ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலின்போது பறக்கும்படையினர் தீவிர சோதனையில்

சென்னை பிராட்வேயில்  உருவாகிறது புதிய பஸ் நிலையம் 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

சென்னை பிராட்வேயில் உருவாகிறது புதிய பஸ் நிலையம்

சென்னையில் மிகவும் பழமை வாய்ந்ததாகவும், சிறப்பு வாய்ந்த பஸ் நிலையமாகவும் பிராட்வே பஸ் நிலையம் திகழ்கிறது. இந்த பஸ் நிலையத்தில் கடந்த 2002-ம் ஆண்டு

சிபிசிஐடி  விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

சிபிசிஐடி விசாரணையில் நடந்தது என்ன…. பாஜக சேகர் பேட்டி

பாஜக பொருளாளர் சேகரிடம் இன்று சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். கோவையில் உள்ள அவரது வீட்டில் இந்த விசாரணை நடந்தது. தேர்தல் பணி இருப்பதால் 10

‘நான் ரசித்த இளம் தலைவர்’… செல்லூர் ராஜூ பதிவால் அதிமுகவில் குழப்பம் 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

‘நான் ரசித்த இளம் தலைவர்’… செல்லூர் ராஜூ பதிவால் அதிமுகவில் குழப்பம்

அரசியலில் பரபரப்புக்கும், தமாசுக்கும் பெயர் பெற்றவர் முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ. தற்போது எம். எல். ஏவாகவும் இருக்கிறார். இவர்

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா?  மு.க. ஸ்டாலின் கண்டனம் 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

தமிழ் மக்களை திருடர்கள் என மோடி பேசலாமா? மு.க. ஸ்டாலின் கண்டனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேர்தல் பரப்புரையில் நாகரிக வரம்புகளை மீறாமல், கொள்கை –

ராகுலை புகழ்ந்து  வீடியோ ….. கட்சி மாற திட்டமா? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

ராகுலை புகழ்ந்து வீடியோ ….. கட்சி மாற திட்டமா? செல்லூர் ராஜூ பரபரப்பு பேட்டி

அதிமுக முன்னாள்அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுலை புகழ்ந்து ஒரு வீடியோ பதிவு வெளியிட்டிருந்தார். அதில் நான் பார்த்து

கனமழை………  தமிழ்நாட்டில்  11 பேர் பலி 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

கனமழை……… தமிழ்நாட்டில் 11 பேர் பலி

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் மே 16 முதல் 20ம் தேதி வரை பெய்த கனமழை காரணமாக 11 பேர்

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

அரியலூரில் ராஜீவ் நினைவு தினம் அனுசரிப்பு

அரியலூர் காமராஜர் சிலை முன் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 33வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது.

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம் 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

அரியலூர் கோடைமழை…. முந்திரி காடுகளில் வெள்ளம்

அரியலூர் மாவட்டத்தில் , செந்துறை, ஜெயங்கொண்டம் , திருமானூர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில தினங்களாக விட்டுவிட்டு கோடை மழை பெய்து வருகிறது.

அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

அரியலூர்…ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றவர்களுக்கு 2 ஆண்டு சிறை

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள மருதூர் கீழப்பட்டி தொடக்க பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் செந்தில் செல்வம். இவர் கடந்த ஏப்ரல் மாதம் 1

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த  கோடீஸ்வரன் மகன்…..   பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன் 🕑 Tue, 21 May 2024
www.etamilnews.com

போதையில் கார் ஓட்டி 2 பேர் உயிரை பறித்த கோடீஸ்வரன் மகன்….. பிரியாணி விருந்து…15 மணி நேரத்தில் ஜாமீன்

மராட்டிய மாநிலம் புனே மாவட்டம் கல்யாணி நகர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் விஷால் அகர்வால். இவரது மகன் வேதாந்த் அகர்வால். 17 வயது சிறுவனான

load more

Districts Trending
திமுக   சமூகம்   சட்டமன்றத் தேர்தல்   முதலமைச்சர்   மாணவர்   தொழில்நுட்பம்   விஜய்   தேர்வு   பொருளாதாரம்   மு.க. ஸ்டாலின்   தொகுதி   பயணி   எதிர்க்கட்சி   எடப்பாடி பழனிச்சாமி   மருத்துவமனை   வேலை வாய்ப்பு   வரலாறு   வரி   சிகிச்சை   தவெக   நீதிமன்றம்   விளையாட்டு   பள்ளி   திருமணம்   அதிமுக பொதுச்செயலாளர்   போராட்டம்   கொலை   நடிகர்   வர்த்தகம்   பேச்சுவார்த்தை   வழக்குப்பதிவு   முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்   சுதந்திர தினம்   பட்ஜெட்   நரேந்திர மோடி   தண்ணீர்   ராகுல் காந்தி   நாடாளுமன்றம்   சுகாதாரம்   அரசியல் வட்டாரம்   வாக்குறுதி   காவலர்   சந்தை   திரைப்படம்   மருத்துவர்   ஆன்லைன்   சினிமா   மும்பை விமான நிலையம்   மக்களவை   பிரதமர்   உலகக் கோப்பை   அமெரிக்கா அதிபர்   ஓட்டுநர்   தமிழக அரசியல்   நகை   வாட்ஸ் அப்   தேர்தல் வாக்குறுதி   காவல் நிலையம்   தங்க விலை   போக்குவரத்து   பிரச்சாரம்   வெளிநாடு   மருத்துவம்   ஊழல்   வணிகம்   எக்ஸ் தளம்   நோய்   வெள்ளி விலை   மாற்றுத்திறனாளி   ராஜா   வெளியீடு   கேப்டன்   நிபுணர்   மரணம்   புத்தகம்   தமிழகச் சட்டமன்றத் தேர்தல்   டிஜிட்டல்   கட்டணம்   அரசியல் கட்சி   லட்சம் ரூபாய்   அண்ணாமலை   காங்கிரஸ் கட்சி   ஓய்வு ஊதியம்   தள்ளுபடி   ஹைதராபாத்   பேஸ்புக் டிவிட்டர்   வியாபார ஒப்பந்தம்   அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி   தொகுதி பங்கீடு   சட்டமன்றம்   இண்டிகோ விமானம்   ஏர் இந்தியா   எம்எல்ஏ   டி20 உலகக் கோப்பை   குடியரசுத் தலைவர்   பேருந்து நிலையம்   பேரறிஞர் அண்ணா   பல்கலைக்கழகம்   நினைவு நாள்   இசை  
Terms & Conditions | Privacy Policy | About us