பெரம்பலூரில் திமுக சார்பில் கோடைகால தண்ணீர் பந்தலை எம் எல் ஏ பிரபாகரன் திறந்து வைத்தார்.
சித்திரை திருவிழாவில் கொண்டுவரப்பட்ட அழகர் கோவில் உண்டியல்கள் எண்ணப்பட்டன.
ஏற்காடு கோடை விழாவை முன்னிட்டு இலவச வாகன பழுதுபார்க்கும் முகாம் நடத்த அனுமதி கோரி கலெக்டரிடம் மெக்கானிக் தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று தொடங்குகிறது. வரும் 28-ந் தேதி வரை கத்திரி வெயிலின் தாக்கம் அதிகளவு காணப்படும் என
சேலத்தில் பள்ளி மாணவனுக்கு ஜாக்கி புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பினர் சாதனையாளருக்கான விருது வழங்கினர்.
திருவாலங்காடு மாம்புள்ளி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் பால்குடத் திருவிழா நடைபெற்றது.
கோடை விடுமுறையை ஒட்டி பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து பல நகரங்களுக்கு விமான சேவைகள் அதிகரித்துள்ளது. சென்னை விமான நிலையத்தில் இருந்து
திருவண்ணாமலையில் கஞ்சா விற்பனை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு கோடை விடுமுறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அறிவித்தப் பின்னரும் பல்வேறு பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்துவதாக தொடர்ந்து புகார்கள்
10 வயது சிறுமியை வீட்டில் வேலைக்கு வைத்திருந்த கணவன்-மனைவிக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
அரிசியானது சுவையும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாகவும் விளங்கி வருகிறது. இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டு வகையும் மக்கள் பயன்படுத்தி
சேலத்தில் மோட்டார் சைக்கிள் திருடிய ஆந்திர வாலிபருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
குத்தாலம் ஸ்ரீ மகாகாளியம்மன் ஆலயத்தின் காளி திருநடனம் முடிந்து பத்தாம் நாள் உற்சவமான 27 வகை காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஊஞ்சல் உற்சவம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே பணியின் போது மின்சாரம் தாக்கி பிளம்பர் பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மத்திய சிறையில் புதிய கட்டிடம் அமைக்கும் பணிக்காக நீதிபதி ஜெயந்தி ஆய்வு செய்தார்.
load more