இன்று (01) முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை 50 ரூபாவினால் குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. 50 கிலோ கிராம் சீமெந்து மூடை
உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது , ஒரு நாடாக நாம் ஒரு
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பீடி இலைகளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கல்பிட்டிஇ
அஸ்வெசும கொடுப்பனவு பெறுவதற்கு போலியான தகவல்களை வழங்கும் நபர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. போலியான
இந்த வாரம் பஹாமாஸில் நடைபெறவுள்ள உலக தொடர் ஓட்டப் போட்டியில் பங்கேற்கும் இலங்கை ஆடவர் அணிக்கான விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா சம்பள உயர்வுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில்
யாழ்ப்பாணம் – தென்மராட்சி பகுதியில் லேண்ட் மாஸ்டர் மற்றும் ஹயஸ் ரக வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் நால்வர் படுகாயமடைந்த நிலையில்
டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக விஜயதாச ராஜபக்ஷ போட்டியிடுவார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
மே மாத மின் கட்டண திருத்தம் மக்களுக்கு நிவாரணம் வழங்க எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த ஹேரத்
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புக்கு 9,000 அமெரிக்க டொலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தை அவமதித்ததற்காக ட்ரம்புக்கு
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நாளை (02) ஜோர்ஜியா பயணிக்கவுள்ளார். ஆசிய வளர்ச்சி வங்கியின் ஆண்டுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அவர் அங்கு
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை நடாத்துவதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்
வரக்காபொல, மொரகல்ஹேன பிரதேசத்தில் நேற்று (01) பிற்பகல் மண் மேட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
load more