புதுக்கோட்டைத் தமிழ்ச் சங்கத்தின் உலக அளவிலான முதலாம் ஆண்டு இலக்கிய விருதுகளுக்குத் தேர்வான படைப்பாளிகள் விவரம் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியின் சர்ச்சை பேச்சு குறித்த வீடியோவை பகிர்ந்து, ’தேர்தல் ஆணையத்திற்கு ஆழ்ந்த இரங்கல்’ என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் எக்ஸ்
கேண்டிடேட்ஸ் தொடரில் சாதனை படைத்துள்ள செஸ் விளையாட்டு வீரர் டி. குகேஷுக்கு தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை சித்ரா பவுர்ணமியை ஒட்டி ஏப்.23, 24-ல் 2,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பஞ்சபூத தலங்களில் ஒன்றான அக்னி தலமாக
கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார். பொருளாதார நிபுணரான சுர்ஜித் பல்லா எழுதிய, ‘ஹவ் வீ வோட்’
திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் உதவியாளர்களிடம் இருந்து 3 கோடியே 99 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக
டெல்லி மதுப்பான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைபட்டுள்ள முதல்வர் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன்
“இந்திய வரலாற்றில் மோடி அளவுக்கு எந்த ஒரு பிரதமரும் தனது பதவியின் கண்ணியத்தை குறைத்ததில்லை. நாட்டின் 140 கோடி மக்களும் இனி இந்தப் பொய்க்கு
மேற்கு வங்க ஆரிசியர்கள் பணி நியமன ஊழல் தொடர்பான வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், மேற்கு வங்க பள்ளி சேவை ஆணையத்தால் அமைக்கப்பட்ட 2016-ஆம்
பிரதமர் நரேந்திர மோடி மீது இந்தியத் தேர்தல் ஆணையம் கடும் நடவடிக்கை எடுத்து தனது நடுநிலையை நிரூபிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவர்
ரூ.4 கோடி பணம் பறிமுதல் தொடர்பாக பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் இன்று போலீஸ் விசாரணைக்கு ஆஜராகவில்லை. விசாரணைக்கு ஆஜராக 10 நாட்கள் அவகாசம்
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வடக்கு அம்மாப்பட்டினம் கிளை மற்றும் அறந்தாங்கி அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய
சத்தீஸ்கர் : ஏப். 23, சாதி, மதம் என்றிருந்த அரசியல் பாணியை வளர்ச்சியை நோக்கியதாக பிரதமர் மோடி மாற்றியுள்ளார் என்று ஜெ. பி. நட்டா தெரிவித்துள்ளார்.
“இந்தியா கூட்டணி வென்றால் நாட்டில் கலவரங்கள் அதிகரிக்கும் என உள்துறை அமைச்சர் பேசுவது மக்களையும், வாக்காளர்களையும் அச்சுறுத்தி, ஆதாயம் தேடும்
load more