மகாவீரரின் போதனைகள் நாட்டை கட்டியெழுப்ப உத்வேகமாக உள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் மகாவீர் ஜெயந்தி இன்று
சென்னை, கண்ணகிநகர் பகுதியில் கஞ்சா போதையில் போலீசாரை சரமாரியாக தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் கஞ்சா புழக்கம் படிப்படியாக
மக்களைவை தேர்தல் நடைபெற்ற நிலையில் ஐ. ஜே. கே நிறுவனரும், பெரம்பலூர் தொகுதி வேட்பாளருமான பாரிவேந்தர் நன்றி தெரிவித்து AI தொழில்நுட்ப வீடியோவை
உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு ஜப்பான் நாட்டை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். தமிழகம் மட்டுமின்றி
கேரளாவில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவுவதன் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள தமிழக மாநில எல்லைகளில் நுழையும் வாகனங்களுக்கு கிருமி
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி குறிப்பிட்ட சமூகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாயல்குடி
தேனி மாவட்டம் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கெஞ்சயன்குளம் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார் என்பவர்
விழுப்புரம் மாவட்டம் வேடம்பட்டு மருத்துவ கழிவு சுத்திகரிப்பு ஆலையிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுகளால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 17 பேர்
காசாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்- காசா இடையே கடுமையான போர் நிலவி வரும் நிலையில் இஸ்ரேல்
உலகின் பழமையான நாகரீகம் மட்டுமல்ல, மனித குலத்திற்கு பாதுகாப்பான புகலிடமாகவும் இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகாவீர்
சென்னை, மாதவரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ நாக கன்னிகா பரமேஸ்வரி ஆலய கும்பாபிஷேக விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என். ரவி பங்கேற்று சுவாமி
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் தெலுங்கு மொழி பேசும் இனமக்கள் யுகாதி திருநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டியில் உள்ள கம்மவார்
சென்னை, மாதவரத்தில் குடி போதையில் மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். சென்னை மாதவரத்தைச் சேர்ந்தவர்கள் புஷ்பராஜ் –
புதுச்சேரியில் மூதாட்டிக்கு மயக்க மருந்து கொடுத்து நகைகளை திருடியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். புதுச்சேரி சாரம் வெங்கடேஷ்வரா
load more