நாடாளுமன்றத்தில் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்வு செய்ய வந்த அனைத்து வாக்காளர்களுக்கும் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் வாக்களித்த அனைவருக்கும் பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது எக்ஸ்
ஒடிசாவில் மகாநதி ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்த நிலையில், 7 பேர் மாயமாகினர். சத்தீஸ்கரில் உள்ள கர்சியா பகுதியில்
பஞ்சாப் மாநில சிறையில் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் கொல்லப்பட்டனர். சங்ரூர் சிறையில் நேற்று இரவு கைதிகளுக்கு இடையே தகராறு
மக்களைப் பற்றி ஒடிசா மாநில அரசுக்கு கவலையில்லை என மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். சம்பல்பூரில்
மகாராஷ்டிராவிலுள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 6 கோடி மதிப்பிலான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மூன்று
பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டு இருநாடுகள் இடையே 375 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தின் ஒரு
கிழக்கு உக்ரைன் பகுதியில் உள்ள டினிப்ரோ நகரில் ரஷ்யா தனது வான்வழி தாக்குதலை நடத்தியது. இரண்டு ஆண்டுகளை கடந்தும் இரு நாடுகளுக்கும் இடையே எவ்வித
இந்தோனேசியாவின் ருவாங் எரிமலையில் திடீரென புகைமூட்டம் கிளம்பியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசியில் உள்ள ருவாங்
அமெரிக்காவின் பென்சில்வேனியா பகுதியில் உக்ரைனுக்கு அனுப்பி வைப்பதற்காக வெடிமருந்துகள் மற்றும் வான்வழி தாக்குதலுக்கான கருவிகளை தயாரிக்கும் பணி
காங்கிரஸ் ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் இருந்ததாக பாஜக மூத்த தலைவர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார். பீகார் மாநிலம் பாட்னாவில்
சனாதன தர்மம் குறித்த அமைச்சர் உதயநிதியின் கருத்துக்கு தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி
பாகிஸ்தானில் இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக கடுமையான வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் காடந்த வாரத்தில் இருந்தே இடை விடாமல் மழை
ஹைதராபாத் நகரின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. எல். பி. நகர், வனஸ்தலிபுரம், ஹயத் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
தென் ஆப்பிரிக்காவின் ஏராளமான பகுதிகளில் வறட்சி காரணமாக விவசாயம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. போதிய மழை இல்லாமல் கடும் வெயில் காரணமாக
load more