மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதி மயிலாடுதுறை நகரில் இரண்டு தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வாக்காளர் பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து தேசிய
இந்திய ஜனநாயக நாட்டின் தேர்தல் திருவிழா தமிழகத்தில் தொடங்கியதை ஒட்டி, நாகை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட நாகை நகராட்சி பகுதிகளில் வாக்காளர்கள்
தமிழ்நாட்டில் இன்று மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது. அமைச்சர் உதயநிதி செகன்னை எஸ்ஐஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன்
தமிழகத்தில் மொத்தமுள்ள 68,321 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப் பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில்
கிருஷ்ணகிாி மக்களவை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சந்தன வீரப்பன் மகள் வித்யாராணி போட்டியிடுகிறார். ஆனால் அவரது ஓட்டு சேலம் மக்களவை தொகுதி
கள்ளக்குறிச்சி மக்களவைக்கு உட்பட்ட, சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் இன்று காலை மக்கள் ஆர்வத்துடன்
இந்தியாவில் இன்று பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் 5 தொகுதிகளில் இன்று மக்களவை தேர்தல்
திருச்சி அதிமுக மாவட்ட செயலாளரும், முன்னாள் எம். பியுமான ப. குமார் இன்று காலை திருச்சி விமான நிலையம் அருகே ஆல்பர்ட் மாஸ்டர் பள்ளி
சேலம் மாவட்டத்தில் வாக்களிக்க வந்த 2 முதியவர்கள் உயிரிழந்துள்ளனர். சேலம், செந்தாரப்பட்டியில், சின்னப்பொண்ணு (77) என்பவர் வாக்குச்சாவடி மையத்தில்
தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடந்து வருகிறது. தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின்,
பெரம்பலூர் மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரான ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் இன்று தென் சென்னை தொகுதி வளசரவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில்
பெரம்பலூர் தொகுதி திமுக வேட்பாளர் அருண் நேரு. இவர் இன்று காலை தனது சொந்த கிராமமான லால்குடி சட்டமன்ற தொகுதி காணக்கிளியநல்லூர் சிறுவயலூரில் உள்ள
தமிழ்நாட்டில் இன்று வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் தனது வாக்கினை பதிவு செய்தார். சென்னை நீலாங்கரையில் உள்ள
18வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடக்கிறது. அதில் முதல்கட்டத்தேர்தல் இன்று102 தொகுதிகளில் நடக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் உள்ள 40
இன்று புதுக்கோட்டை நகர் இராணியார் மகளிர் உயர்நிலைப் பள்ளியில் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி. The post
load more