பிரதமர் நரேந்திர மோடி ஊழல்களின் சாம்பியன் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாதில்
பிரபல சண்டை பயிற்சியாளர் ஜாக்குவார் தங்கம் மீது அவரது மனைவி, அசோக் நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
தரணி இயக்கிய தில், தூள் படங்களுக்கு வசனம் எழுதியவர் இயக்குநர் பரதன். கில்லியிலும் வசனம் எழுதினார். தரணியும் பரதனும் ஹைதரபாத் சென்று ஒக்கடு
பத்திரிகைகளும், ஊடகங்களும் மத்திய, மாநில அரசுகளின் அழுத்தங்களுக்கு அடிபணிந்து அதிமுகவுக்குப் பின்னடைவு ஏற்படும் வகையில் கருத்துத் திணிப்பை
சுனில் நரைனின் ஓய்வு முடிவை திரும்பப் பெற சொல்லி கேட்டுக் கொண்டதாக மேற்கிந்தியத் தீவுகள் அணியின் டி20 கேப்டன் ரோவ்மன் பவல் பேசியுள்ளார்.நேற்று
‘ஸ்டார்’ படத்தின் இயக்குநரான இளன், தனுஷுடன் சேர்ந்து பணியாற்றப் போவதாகத் தெரிவித்துள்ளார்.பியார் பிரேமா காதல் படத்தை இயக்கியவர் இளன். தற்போது
கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலை கோவையில் இன்று சாலைப் பேரணி மேற்கொண்டார்.தமிழ்நாட்டிலுள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19-ல் ஒரேகட்டமாக
இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடையும் நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை முன்னிட்டு வங்கதேச அணியின் சுழற்பந்து பயிற்சியாளராக முஷ்டாக் அஹமது நியமிக்கப்பட்டுள்ளார். டி20 உலகக் கோப்பை ஜுன்
178 விமானங்கள் தாமதமாக துபாய் சென்றடைந்தன. 10 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. துபாயிலிருந்து புறப்படும் விமான சேவையிலும் பாதிப்பை ஏற்பட்டது.
வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் ‘இண்டியா’ கூட்டணிக்கு இயக்குநர் த.செ. ஞானவேல் ஆதரவு தெரிவித்துள்ளார்.ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை இந்தியா முழுவதும் 7
சேலம் அதிமுக வேட்பாளர் விக்னேஷை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சாலைப் பேரணி மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டிலுள்ள 39
தென் சென்னை திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின்
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை புரசைவாக்கத்தில் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ல்
பாஜக மாநிலத் தலைவரும், கோவை பாஜக வேட்பாளருமான அண்ணாமலை கோவையில் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.தமிழ்நாட்டிலுள்ள 39
load more