மதுரை மாவட்டம் குளத்துப்பட்டி பகுதியில் பிச்சை (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 அக்காள்கள் மற்றும் ஒரு தங்கை இருக்கிறார்கள். இவர்கள்
அதிமுகவின் மூத்த தலைவரும், எம். எல். ஏ. வுமான பொள்ளாச்சி ஜெயராமனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவை தனியார் மருத்துவமனையில்
நாடாளுமன்ற தேர்தலில் நாமநாதபுரம் தொகுதியில் 6 OPSகள் போட்டியிடுவது நமக்கு தெரிந்ததே. இந்நிலையில் திராட்சைப்பழ சின்னத்தில் போட்டியிடும் ஓ.
கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் அருகே 43 வயது மதிக்கத்தக்க மீன் வியாபாரி ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு முதலில் திருமணம் ஆகி 16 வயதில் ஒரு மகன்
ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தலையொட்டி இன்று இரவு வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும். நாளை முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு ஏப்.19 வரை விடுமுறை
தான் மட்டுமே உண்மையான ஓபிஎஸ், மற்ற 5 பேரும் டம்மியாக நிறுத்தப்பட்டுள்ள ஓபிஎஸ் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். எத்தனை ஓபிஎஸ்கள்
கடன் கட்டணங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கையை வாடிக்கையாளர்களுக்கு அக்.1 முதல் அளிக்க வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் RBI உத்தரவிட்டுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட மானாம்பள்ளி பவர் ஹவுஸ் பகுதியில் பழனிச்சாமி (45) என்பவர் தற்காலிக யானை முகாமில் வசித்து வருகின்றார். இவர்
திருநெல்வேலி மக்களவை தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
வாரணாசி தொகுதிக்கு வேட்பாளரை மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தில் கூட்டணி அமைக்காமல் பகுஜன்
CSK அணியின் நட்சத்திர பவுலர் முஸ்தஃபிசூர், நாடு திரும்ப உள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். ZIM-BAN இடையேயான டி20 தொடர், வரும் மே 3ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்தி, தெலுங்கு பட நடிகை ஆயிஷா ஜூல்காவுக்கு விலங்குகள் என்றால் பிரியம். இவர் உயிராக வளர்த்த ராக்கி என்ற நாய் 2020ல் இறந்தது. பங்களா பராமரிப்பாளராக
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக ஏப்ரல் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு
தேர்தலுக்கு பிறகு அண்ணாமலை பாஜகவில் இருந்து காணாமல் போய்விடுவார் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கு பிறகு பாஜகவின் தலைவராக
ஆபரண தங்கத்தின் விலை நேற்று குறைந்த நிலையில் இன்று மீண்டும் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 உயர்ந்து 54
load more