இன்னொரு முறை இஸ்ரேல் தங்களைத் தாக்கினால் இதுவரை யாருமே பயன்படுத்தாத ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. சிரியா தலைநகர்
சென்னையில் இன்று ஒரே நாளில் தங்கம் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.640 அதிகரித்து, ரூ.54,960க்கு விற்பனை செய்யப்படுகிறது. தென் இந்தியாவில் அதிகளவிலான தங்கத்தை
திருச்சி சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை தேரோட்ட திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு
வில்லேஜ் குக்கிங் சேனல் தாத்தாவின் பெயரை பயன்படுத்தி, காங்கிரஸ் மீது பாஜக ஆதரவாளர் ஒருவர் பொய் குற்றச்சாட்டை வெளியிட்டார். இதுகுறித்து வில்லேஜ்
மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது எக்ஸ் தள பக்கத்தில் மக்கானா பற்றிய ஒரு இடுகையை மறு பதிவு செய்துள்ளார். அந்த பதிவு தற்போது
விக்ரம் நடிக்கும் சியான் 62 படத்தின் அப்டேட் நாளை வெளியாகவுள்ளது. தமிழ் பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து வருகிறார் .
மத்தியில் அட்சி அமைந்தவுடன், அக்னிபாத் திட்டம் ரத்து செய்துவிட்டு, ராணுவத்தில் பழைய நிரந்தர ஆள்சேர்ப்பு நடைமுறையை மீண்டும் அமல்படுத்துவோம் என
“நாட்டில் சுமார் 25 கோடி மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளேன். அது பற்றி பெரியளவில் யாரும் பேசப்படவும் இல்லை, விவாதிக்கவும் இல்லை” என பிரதமர்
‘விசில் போடு’ பாடல் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் 25.5 மில்லியன் பார்வைகளை யூடியூபில் கடந்து, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. ‘லியோ’ திரைப்படத்தை
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி ரூ.200 கோடி மதிப்பிலான சொத்துகளை நன்கொடையாக அளித்து துறவறம் மேற்கொண்டனர். குஜராத் மாநிலத்தின் ஹிம்மத் நகரைச்
தடை உத்தரவை மீறி பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் தவறான விளம்பரங்கள் வெளியிட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் பாபா ராம்தேவ் கைகூப்பி மன்னிப்பு
போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உட்பட 5 பேரின் காவலை ஏப்ரல் 20 வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓ. பன்னீர்செல்வம் போன்றதொரு தலைவர் டெல்லிக்கு தேவைப்படுகிறார் என பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டா பரமக்குடி பரப்புரையில் தெரிவித்துள்ளார். தேசிய
வேங்கைவயல் விவகாரம் தொடர்பான வழக்கில் 3 மாதங்களில் புலன் விசாரணை முடிக்கப்படும் என காவல் துறை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்
பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் மீது சுமார் 200 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 169 புகார்கள் மீது நடவடிக்கை
load more