மோடியை கண்டு எங்களுக்கு பயம் என பொய்யை பரப்புகிறார்கள். கள்ள உறவு, கள்ளக் கூட்டணி என்பது திமுகவுக்குதான் பொருந்தும். அப்பாவுக்கும் மகனுக்கும்
இந்நிலையில், யாரோ மர்ம நபர்கள் வேல்முருகனை மிரட்டி, ஆன்லைனில் பணத்தை பறித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில்
இதையடுத்து அனிதாவை கொலை செய்துவிட்டு இன்று மதியம் விமான மூலம் ஓமன் தப்பிச் செல்ல மனோகரன் திட்டமிட்டிருக்கிறார். இதற்காகவே அவர் தனது மனைவியை கொலை
இதேநிலை நீடித்தால் 2038 ஆம் ஆண்டுக்குள் பெங்களூருவில் வனப்பரப்பு 0.65 % ஆக குறைந்துவிடும் என்றும், இந்திய அறிவியல் கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல்
கடந்த வருடம்தான் எங்களின் தாய் எங்கள் இருவரையும் காசியாபத்தில் உள்ள அவரின் வீட்டிற்கு அழைத்து சென்றார். பின்னர், எங்களின் வீட்டிற்கு அடிக்கடி என்
அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குன்றத்தூர் பணிமனைக்கு சென்ற ராஜசேகர், உதவி கிளை மேலாளர் பரதனிடம்
செய்தியாளர் - நாசர்சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்திய லிங்கபுரம் 2வது வீதியில் வசித்து வந்தவர்கள் தங்கராஜ் (60) - லதா தம்பதி. கைத்தறி நெசவாளியான
இதில், காயமடைந்த ஓட்டுநர் சுப்ரமணியன் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில்
இதில் வீரமுத்துவும், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த மனோபாலாவும் படுகாயத்துடன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர். தகவல் கிடைத்து விரைந்து வந்த
செய்தியாளர் - நாசர்கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியை சேர்ந்த உமர் அலி என்பவர் குடியிருப்புகள் பாம்புகள் புகுந்தால் அதனை பிடிக்கும் சமூகப்
முதலிலேயே அதிமுக டிடிவி தினகரன் கையில் சென்றிருந்தால், ஸ்டாலின் முதலமைச்சராக இருந்திருக்கமாட்டார். அதிமுகவை எடப்பாடி பழனிச்சாமி
ஜெர்மனியின் ஹன்னோவருக்கு அடுத்த ஸ்பிரிங்க் நகரைச் சேர்ந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர், தனது ஒரு வயது மகளின் காலில் பாதரச ஊசியைச் செலுத்தி கொலை
செய்தியாளர்: மணிகண்டபிரபுமதுரையில் வசிக்கும் ராஜஸ்தானை சேர்ந்த வட மாநிலத்தவர்களிடம் அதிமுக வேட்பாளர் சரவணனுக்கு ஆதரவாக செல்லூர் ராஜூ வாக்கு
இதன்படி, என்.எஸ்-25 என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் இந்தியாவைச் சேர்ந்த தொழில்முனைவோரும் விமானியுமான கோபிசந்த்
பாகிஸ்தானின் கைபர் பக்டுங்க்வா மாகாணத்தில் உள்ள தெற்கு வாசிரிஸ்தான் மாவட்டத்தில் நேற்று (ஏப்ரல் 12) உள்ளூர் அணிகளுக்கு இடையிலான கைப்பந்து போட்டி
load more